Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

ஒரு குடும்பம், ஒரு இலட்சம் சுயதொழில் முயற்சியாளர்கள்!!

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் ஒரு குடும்பம், ஒரு இலட்சம் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ் பயன் பெற்ற முயற்சியாளர்கள் முறையே.. 1) திருமதி. சா....

குடிசைக்கைத்தொழில்களை ஊக்குவித்து சந்தை வாய்ப்புக்களை பெற உதவுங்கள்!!

எமது மக்களிடம் இலைமறை காயாக இருக்கும் திறமைகளைக்கண்டறிந்து, அவற்றை ஊக்குவித்து, அவற்றின் மூலம் வருவாயைப்பெற்று வாழ்வாதாரத்தை உயர்த்த எமது மாணவப்பிரதிநிதிகள் எடுக்கும் முயற்சியானது, மெல்ல மெல்ல வெற்றிகண்டு...

மன்னாரில் விவசாய நடவடிக்கைக்காக நீர்வழங்கல் திட்டம்!!

மிகவும் நம்பிக்கையுடனும் , உற்சாகத்துடனும் உழைக்கத்துடிக்கும் மன்னாரைச்சேர்ந்த திரு. சுதாகரன் என்பவரின் விவசாய நடவடிக்கைகளிற்கு ஆதரவு அளிக்கும் நோக்கில், மாணவப்பிரதிநிதி திரு. வி. விஜயலாதன் தலைமையில் நீர்வழங்கல்...

ஓவியப்போட்டியில் கிளிநொச்சி மாணவி வெற்றி!!

அகில இலங்கை ரீதியாக Leo Club of Colombo நடாத்திய ஓவியப்போட்டியில் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக்கொண்ட செல்வி. இ. டயாளினி என்ற ஓவியர் இரண்டாம் இடத்தைப்பெற்று, கிளிநொச்சி மண்ணுக்கும்,...

மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளி ஒருவரிற்கு சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டம்!!

மன்னார் மாவட்டம் வட்டக்கண்டல் எனும் கிராமத்தைப்பிறப்பிடமாகக்கொண்ட திரு. அந்தோனி எனும் மிகத்திறமைவாய்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரிற்கு, எமது நிறுவனத்தின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ் இரும்பு ஒட்டுத்தொழிற்சாலை ஒன்றை அமைக்க உதவியதுடன்,...

ஐந்து பெண்களின் கூட்டு முயற்சில் வர்த்தக நிலையம் உருவாக்கம்!!

மதிப்பிற்குரிய திரு. ஜயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் நிதிப்பங்களிப்பில், புதுக்குடியிருப்பைச்சேர்ந்த திருமதி. சித்திராவின் தலைமையில், மொத்தம் ஐந்து பெண்களுக்கு பற்றிக்வேலை செய்வதற்காக, தலா ஒரு இலட்ச ரூபாவீதம்...

பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் பகுதிநேர தொழிலுக்கு உதவி!!

எமது நிறுவனத்தின் செயற்பாடுகளை, மிகத்திறமையாக திட்டமிட்டு செயல்படுத்திக்கொண்டிருக்கும் எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் கைவண்ணங்களையே இங்கே காண்கின்றோம், இவ்வாறான உருவச்சிலைகளை செதுக்குவதுடன், ஓவியங்களை வரைந்து விற்பனைசெய்து வரும் வருவாயில்...

ஒட்டிசுட்டானைச்சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு நன்னீர் மீன் வளர்ப்பிற்கு உதவி!!

ஒட்டிசுட்டானைச்சேர்ந்த திரு.மகாதேவன் என்பவர் ஒரு மாற்றுத்திறனாளி, அவர் தனது சொந்தக்காணியில் ஒருபகுதியை விற்று வந்த வருவாயில், மழைநீரைத்தேக்கி உபநோகிக்கும் நோக்கில் , இரண்டுகுளங்களை அமைத்து மீன் வளர்க்க...

எமது பராமரிப்பு இல்லத்தில் தைப்பொங்கல் நிகழ்வு

உலகிலேயே இயற்கைக்கும், உளவிற்கும் நன்றி கூறும் ஒரே இனம் நம் தமிழினம் என்ற பெருமையுடன், எமது பராமரிப்பு இல்லத்தில் தைப்பொங்கல் நிகழ்வானது மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தத்தைத்திருநாள் விழாவில்...

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30