துணுக்காய்ப்பிரதேச கல்விவலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கிவைப்பு!!
முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய்ப்பிரதேச கல்விவலய முன்பள்ளி ஆசிரியர்களின் வேண்டுகோள்களை ஏற்று 75 ஆசிரியர்களுக்கான சீருடையாக சேலை வழங்கும் வைபவம் ஆனது 19/ 07/ 24 அன்று, துணுக்காயில்...









