Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் படகும், வலையும் வழங்கப்பட்டது

புதிய வாழ்வு நிறுவனத்தின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு வாகரைப்பிரதேசத்தைச்சேர்ந்த திருணேஸ்வரன் என்பவருக்கு சிறிய படகும், வலையும் வழங்கப்பட்டது.

New Life Foundation Celebrates Harvest Festival at Care Home

On the 14th ofJanuary Our New Life Foundation care home celebrated the harvest festival in a very special way😍

எமது பராமரிப்பு இல்லத்தில் உழவர் திருநாளான தைத்திருதாள்

இன்று எமது பராமரிப்பு இல்லத்தில் , உழவர் திருநாளான தைத்திருதாள், மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.😍

நாடு தழுவிய விவசாய நடவடிக்கையை வழிநடாத்தும் மாணவப்பிரதிநிதிகள்!!

எமது நிர்வாகப்பிரிவான பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின், நாடு தழுவிய விவசாய நடவடிக்கைகளாவன எதிர்காலத்தில் பெரும் வெற்றியைத்தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது, திருகோணமலை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மலையகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவசாய...

எமது நிறுவனத்தின் பொறியியலாளர்கள் குழுவினால் உருவாக்கப்பட்ட கோழிக்குஞ்சுபொரிக்கும் இயந்திரம்

எமது நிறுவனத்தின் பொறியியலாளர்கள் குழுவினால், இன்று வெளியிடப்பட்ட (600 முட்டடை ) கோழிக்குஞ்சுபொரிக்கும் இயந்திரமே இதுவாகும். இந்த இயந்திரம் தொடர்பாக அறிந்துகொள்ள விரும்பினால்.எமது நிறுவனத்தின் தலைவர் ரொபேடுடன்...

ஒரு குடும்பம், ஒரு இலட்சம் சுயதொழில் முயற்சியாளர்கள்!!

திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தினூடாக, பயன்பெறும் அடுத்த கட்ட முயற்சியாளர்கள் முறையே 1)வைரமுத்து முருகையா மூதூர்.. ( மிளகாய் அரைக்கும் இயந்திரமும், அவற்றுக்கு...

வாகரை கிராமத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாகரை எனும் கிராமத்தில், சிறார்களின் கல்வியை ஊக்குவித்து , மேம்படுத்தும் நோக்கில் எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் கனடா நாட்டுப்பிரதி திருமதி. சௌதா துஸ்யந்தன்...

கொட்டிக்கிடக்கும் வளங்களில் பட்டுத்தெறிக்கட்டும் உங்கள் வியர்வைத்துளிகள்

“பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி” ஒரு முயற்சியாளனுக்கு உதவிசெய்வதற்கு ,எமது நிறுவனத்திற்கு கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பமே இதுவாகும். நாட்டில் உள்ள அனைவரும்...

உழைப்பால் உயர்ந்ததை அடைந்த கிருஸ்ணபிள்ளை

திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் ஊடாக, நிதியைப்பெற்றுக்கொண்ட மட்டக்களப்பைச்சேர்ந்த திரு. கிருஸ்ணபிள்ளை தனது கடும் உழைப்பால் உயர்ந்ததை எண்ணி மகிழ்வதோடு, புங்குடுதீவைச் சேர்ந்த...

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29