புதிய வாழ்வு நிறுவனத்தின் – பயனாளிகள் சந்திப்பும் கலந்துரையாடலும்
புதிய வாழ்வு நிறுவனத்தின் பயனாளிகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி தையிட்டி பகுதியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் தையிட்டி J /250 கிராமசேவகர் அலுவலகத்தில்...
புதிய வாழ்வு நிறுவனத்தின் பயனாளிகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி தையிட்டி பகுதியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் தையிட்டி J /250 கிராமசேவகர் அலுவலகத்தில்...
புதிய வாழ்வு நிறுவத்தின் இலண்டன் இயக்குனர்களில் ஒருவரான திரு. தர்மலிங்கம் பிரபாகரன் அவர்கள்,தனது தந்தையாரின் பிறந்த நாளும், மனைவியின் தாய்தந்தையாரான திரு.திருமதி. கிருஸ்ணசாமி யோகேஸ்வரி அவர்களின் திருமணநாளையும்...
வலுவவிழப்புக்குள்ளானவர்களின் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, பிரித்தானியா அறம் Intiative அமைப்பினருக்கும், புதியவாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்கள், பல்கலைக்கழகமாணவப்பிரதிநிதிகள், மற்றும் எமது நிறுவனத்தின் நலன்விரும்பிகள், எம்மோடுபயணிக்கும் மாற்றுத்திறனாளிகளிற்கிடையில், எமது...
NLF Fashion திறப்புவிழாவும் பொங்கல் விழாவும்
யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தினால் 2024 ம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகள் தினமானது யாழ்ப்பாணப்பிரதேச செயலக திறந்த வெளியரங்கில் 03/12/24 பிரதேச செயலாளர் திருவாளர் எஸ். சுதர்சன் அவர்களின் தலைமையில்...
புதிய வாழ்வு நிறுவனமும் , சாவிகா சங்கீத அறிவாலயமும் இணைந்து நடாத்திய வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி நிகழ்வின் விருது வழங்கும் விழாவானது 16/09/2023 இல் ராஜா...
புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளையும், சாவிகா சங்கீத அறிவாலயமும் இணைந்து நடாத்திய வடக்கின் மாற்றுத்திறனாளிகளுக்கான இசைப்போட்டியானது, கடந்த 27-07-2024ம் திகதி யாழ் / மங்கையர்க்கரசி மகா வித்தியாலயத்தில்...
அமரர் திரு. ஜனார்த்தனன் சோமாஸ்கந்தன் அவர்களின் 45 ம் நாள் நினைவை முன்னிட்டு, கல்முனை பண்டிருப்பைச்சேர்ந்த பெண்தலைமைக்குடும்பமான திருமதி இ. மதிவதனி என்கின்ற பெண்முயற்சியாளரிற்கு நெசவு தறியும்,...