Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

யாழ் பல்கலையில் “மாற்றாற்றலர் தினம்”

புதிய வாழ்வு நிறுவனத்தின் கனடா மற்றும் அமெரிக்கா கிளைகளின் நிதிப்பங்களிப்பில் 17.01.2024 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பி.ப 2.00 மணியளவில் “மாற்றாற்றலர் தினம்”...

பாரமரிப்பு இல்லத்தில் உள்ள பயணாளிகளிற்கான மருத்துவ பரிசோதனை!!

எமது புதிய வாழ்வு நிறுவனத்தின், முக்கிய பகுதிகளில் ஒன்றான பாரமரிப்பு இல்லத்தில் உள்ள பயணாளிகளிற்கான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அவர்களிற்கான மருத்துவ ஆலோசனைகள் என்பன 24.08.2023 அன்று...

மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி நிகழ்வின் விருது வழங்கும் விழா!!

புதிய வாழ்வு நிறுவனம் கனடாவும் , சாவிகா சங்கீத அறிவாலயமும் இணைந்து நடாத்திய வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி நிகழ்வின் விருது வழங்கும் விழாவானது 16/09/2023 இல்...

வடமாகாணத்தில் முதல்முறையாக விசேட தேவையுடையோருக்கான இசைப்போட்டி

வடமாகாணத்தில் முதல்முறையாக வலுவிழப்பிற்கு உள்ளான, விசேட தேவையுடையோருக்கான இசைப்போட்டியானது, புதியவாழ்வு நிறுவனத்தின் நிதி அனுசரனையுடனும் சாவிகா சங்கீத அறிவாலயத்தின் ஏற்பாட்டிலும் 15/04/23 அன்று நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலத்தில்...

மாற்றுத் திறனாளிகளுக்கான இசைப்போட்டி

சாவிகா சங்கீத அறிவாலயமானது, இசையால் வசமான இளைஞர்கள் ஒன்றிணைந்து, விசேட தேவையுடையவர்களின்‌ இசைத்ததிறன்‌ மற்றும்‌ அவர்களின்‌ ஆளுமைத்திறனை வளர்க்கும்‌ நோக்கில் , மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின்‌ திறமைகளை மேம்படுத்துவதன்‌...

மகேசன் சுப்பிரமணியம் அவர்களின் இலங்கை விஜயத்தில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு!!

புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான திரு. மகேசன் சுப்பிரமணியம் அவர்கள், கடந்த வாரம் எமது தேசத்திற்கு சென்று, எமது நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களையும் மேற்பார்வை...

போர்க்காலங்களில் தம்மை அர்ப்பணித்து கடமையாற்றி ஓய்வு பெறும் தாதியர்களை கௌரவிக்கும் நிகழ்

மிகவும் சவாலான போர்க்காலங்களில் தம்மை அர்ப்பணித்து கடமையாற்றி, ஓய்வு பெறும் விசேட தர தாதியர்களை கௌரவிக்கும் நிகழ்வானது 21/01/23 அன்று, யாழ் தாதிய கல்லூரியில் வடமாகாண தாதிய...

மடுவலய கல்வி வளர் நிலையங்களில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!!

எம்மை சிறப்போடு வாழவைக்கும் சூரியத்தேவனுக்கு நன்றிகூறும் திருநாளாம், தைத்திருநாளை மன்னார் மாவட்டத்தின் மடுவலயத்தில் குறிப்பாக தோட்டவெளி, வள நகர் போன்ற கிராமங்களில், எமது நிறுவனத்தால் நடாத்தப்படும் கல்வி...

உங்களின் அயராத உழைப்பே!! எம்மக்களின் வாழ்வை வளப்படுத்தும்!!

எம்மோடு பயணிக்கும் வடக்கு, கிழக்கு, மலையக பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகள் , மற்றும் தன்னார்வமாக எம்மோடு இணைந்து சேவை செய்யும் இளைஞர்களின் கஸ்ரங்களை நாம் உணர்வோம், இரவு, பகல்...

கிழக்கு மாகாண இரத்த வங்கியில் உள்ள இரத்தத்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய குருதிக்கொடை முகாம்!!

கிழக்கு மாகாண இரத்த வங்கியில் உள்ள இரத்தத்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய, எமது மாணவப்பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடனும் புதிய வாழ்வு நிறுவனத்தின் முழுமையான அனுசரனையுடனும் சுவாமி விபுலானந்த அழகியற்கற்கை நிறுவகம்...