Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

வடமாகாணத்தில் முதல்முறையாக விசேட தேவையுடையோருக்கான இசைப்போட்டி

வடமாகாணத்தில் முதல்முறையாக வலுவிழப்பிற்கு உள்ளான, விசேட தேவையுடையோருக்கான இசைப்போட்டியானது, புதியவாழ்வு நிறுவனத்தின் நிதி அனுசரனையுடனும் சாவிகா சங்கீத அறிவாலயத்தின் ஏற்பாட்டிலும் 15/04/23 அன்று நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலத்தில்...

மாற்றுத் திறனாளிகளுக்கான இசைப்போட்டி

சாவிகா சங்கீத அறிவாலயமானது, இசையால் வசமான இளைஞர்கள் ஒன்றிணைந்து, விசேட தேவையுடையவர்களின்‌ இசைத்ததிறன்‌ மற்றும்‌ அவர்களின்‌ ஆளுமைத்திறனை வளர்க்கும்‌ நோக்கில் , மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின்‌ திறமைகளை மேம்படுத்துவதன்‌...

மகேசன் சுப்பிரமணியம் அவர்களின் இலங்கை விஜயத்தில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு!!

புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான திரு. மகேசன் சுப்பிரமணியம் அவர்கள், கடந்த வாரம் எமது தேசத்திற்கு சென்று, எமது நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களையும் மேற்பார்வை...

போர்க்காலங்களில் தம்மை அர்ப்பணித்து கடமையாற்றி ஓய்வு பெறும் தாதியர்களை கௌரவிக்கும் நிகழ்

மிகவும் சவாலான போர்க்காலங்களில் தம்மை அர்ப்பணித்து கடமையாற்றி, ஓய்வு பெறும் விசேட தர தாதியர்களை கௌரவிக்கும் நிகழ்வானது 21/01/23 அன்று, யாழ் தாதிய கல்லூரியில் வடமாகாண தாதிய...

மடுவலய கல்வி வளர் நிலையங்களில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!!

எம்மை சிறப்போடு வாழவைக்கும் சூரியத்தேவனுக்கு நன்றிகூறும் திருநாளாம், தைத்திருநாளை மன்னார் மாவட்டத்தின் மடுவலயத்தில் குறிப்பாக தோட்டவெளி, வள நகர் போன்ற கிராமங்களில், எமது நிறுவனத்தால் நடாத்தப்படும் கல்வி...

உங்களின் அயராத உழைப்பே!! எம்மக்களின் வாழ்வை வளப்படுத்தும்!!

எம்மோடு பயணிக்கும் வடக்கு, கிழக்கு, மலையக பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகள் , மற்றும் தன்னார்வமாக எம்மோடு இணைந்து சேவை செய்யும் இளைஞர்களின் கஸ்ரங்களை நாம் உணர்வோம், இரவு, பகல்...

கிழக்கு மாகாண இரத்த வங்கியில் உள்ள இரத்தத்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய குருதிக்கொடை முகாம்!!

கிழக்கு மாகாண இரத்த வங்கியில் உள்ள இரத்தத்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய, எமது மாணவப்பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடனும் புதிய வாழ்வு நிறுவனத்தின் முழுமையான அனுசரனையுடனும் சுவாமி விபுலானந்த அழகியற்கற்கை நிறுவகம்...

திரு.ந.கலைச்செல்வன், திரு.ஜோகராஜா ஆகியோரின் நினைவாக உதவித்திட்டங்கள்!!

கடந்த 06.12.2022 அன்று , வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, எம்மோடு கல்விகற்று நாட்டில் ஏற்பட்ட அசாதாரணசூழல்களால் கல்வியையும் தொடரமுடியாது, வாழ்வையும் தொடரமுடியாது மண்ணுக்கு...

6ம் ஆண்டு நிறைவுதினமும் பட்டம் பெற்ற மாணவப்பிரதிநிதிகளை கௌரவிக்கும் நிகழ்வும்!!

எமது நிறுவனத்தின் 6ம் ஆண்டு நிறைவுதினமும், எம்மோடு பயணிக்கும் பட்டம் பெற்ற பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளை கௌரவிக்கும் நிகழ்வும் 30/10/22 அன்று மிகச்சிறப்பாக செங்கலடி மட்டக்களப்பில் இடம் பெற்றது,...

நிறுவனத்தின் தலைவராக திரு.பா.பார்த்தீபன் அவர்கள் தெரிவு!!

எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் நிர்வாக்கூட்டத்தில் திரு. பா. பார்த்தீபன் அவர்கள், நிறுவனத்தின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார் என்பதனை மகிழ்வுடன் அறியத்தருவதோடு, மக்களின் தேவைகள் அறிந்து,...