வடமாகாணத்தில் முதல்முறையாக விசேட தேவையுடையோருக்கான இசைப்போட்டி
வடமாகாணத்தில் முதல்முறையாக வலுவிழப்பிற்கு உள்ளான, விசேட தேவையுடையோருக்கான இசைப்போட்டியானது, புதியவாழ்வு நிறுவனத்தின் நிதி அனுசரனையுடனும் சாவிகா சங்கீத அறிவாலயத்தின் ஏற்பாட்டிலும் 15/04/23 அன்று நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலத்தில்...












