Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மணியந்தோட்டத்தைச்சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பங்களில் 5 அங்கத்தவர்களுக்கு உதவி!

சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி, சந்தைவாய்ப்புக்களை ஊக்குவிப்பதன்மூலம், பொருளாதார நெருக்கடிகளை ஒரளவு சமாளிக்கும் நோக்கில் மணியந்தோட்டத்தைச்சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பங்களில் 5 அங்கத்தவர்களை இணைத்து அவர்களுக்கான மூலப்பொருள் கொள்வனவிற்காக 3,00,000/-...

சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினமும் நூல் வெளியீடும் -2024

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தினால் 2024 ம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகள் தினமானது யாழ்ப்பாணப்பிரதேச செயலக திறந்த வெளியரங்கில் 03/12/24 பிரதேச செயலாளர் திருவாளர் எஸ். சுதர்சன் அவர்களின் தலைமையில்...

மாற்றுத்திறனாளி முயற்சியாளனுக்கு மீன் பிடிப்பதற்குத்தேவையான உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து பின்னர் மக்கள் பாவனைக்கு விடப்பட்ட காங்கேசன்துறையின் ஒரு பகுதியான ஊறணி எனும் கிராமத்தில் வாழும் மாற்றுத்திறனாளியான திரு.பிள்ளையான் மகேஸ்வரன் என்கின்ற முயற்சியாளனுக்கு மீன்...

கலைவாணி முன்பள்ளி புணர்நிர்மாணம் செய்யப்பட்டு மாணவர்களின் கல்விக்காக கையளிக்கப்பட்டது

புதிய வாழ்வு நிறுவனத்தின் மலையக்க்கல்வி அபிவிருத்தி எண்ணக்கருவிற்கு அமைவாக பல்வேறு வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியில் இயங்கி வந்த கலைவாணி முன்பள்ளி, லோவர் கிறன்லி, அக்கரபத்தனை புணர்நிர்மாணம் செய்யப்பட்டு மாணவர்களின்...

யாழ் பல்கலையில் “மாற்றாற்றலர் தினம்”

புதிய வாழ்வு நிறுவனத்தின் கனடா மற்றும் அமெரிக்கா கிளைகளின் நிதிப்பங்களிப்பில் 17.01.2024 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பி.ப 2.00 மணியளவில் “மாற்றாற்றலர் தினம்”...

மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி நிகழ்வின் விருது வழங்கும் விழா!!

புதிய வாழ்வு நிறுவனம் கனடாவும் , சாவிகா சங்கீத அறிவாலயமும் இணைந்து நடாத்திய வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி நிகழ்வின் விருது வழங்கும் விழாவானது 16/09/2023 இல்...

வாழைச்சேனையைச்சேர்ந்த முயற்சியாளனிற்கு கோழி வளப்பிற்கு உதவி!!

வாழைச்சேனையைச்சேர்ந்த திரு.சண்முகநாதன் சஜேந்திரன் என்பவர், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, ஒரு காலை இழந்த போதும் , தனது குழந்தைகளின் எதிர்காலக்கல்விக்காக தன்னை அர்ப்பணித்து வேலைசெய்யும்...

பாடசாலை சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

த்தார் மற்றும் புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலை சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்களாவன, எமது நிறுவனத்தின் மாணவப்பிரதிநிதிகளால் இன்று வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சின்னப்பர் ஆலயமூப்பர்,...

சிறுவர் சேமிப்புத்திட்ட அறிமுகமும் வாசிகசாலைக்கு தளபாடஙகள் வழங்களும்!!

மீள் குடியேற்றப்பட்ட தையிட்டி கிராமத்தின் கலைமகள் வாசிகசாலையில், எமது நிறுவனத்தின் சிறுவர் சேமிப்புத்திட்டமானது, அறிமுகப்படுத்தப்பட்டதோடு, கலைமகள் வாசிகசாலைக்குத்தேவையான தளபாடங்களும் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு சிறப்புவிருந்தினராக மதிப்பிற்குரிய பதில் நீதவானும்,...

வாகரை கிராமத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாகரை எனும் கிராமத்தில், சிறார்களின் கல்வியை ஊக்குவித்து , மேம்படுத்தும் நோக்கில் எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் கனடா நாட்டுப்பிரதி திருமதி. சௌதா துஸ்யந்தன்...