புதிய வாழ்வு நிறுவனத்தின் – பயனாளிகள் சந்திப்பும் கலந்துரையாடலும்
புதிய வாழ்வு நிறுவனத்தின் பயனாளிகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி தையிட்டி பகுதியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் தையிட்டி J /250 கிராமசேவகர் அலுவலகத்தில்...
புதிய வாழ்வு நிறுவனத்தின் பயனாளிகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி தையிட்டி பகுதியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் தையிட்டி J /250 கிராமசேவகர் அலுவலகத்தில்...
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வன்னியில் இயங்கி வரும் அச்சுதன் நெசவுசாலைக்குப் பொறுப்பானவரும், புதிய வாழ்வு நிறுவனத்தின் உபதலைவருமாகிய திருமதி ப. தர்சினி அவர்கள் தான்கற்றுக்கொண்ட நெசவுக்கலையை...
“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை.” – திருவள்ளுவர் உலகம் எத்தனை தொழில்களில் சுழன்றாலும், இறுதியில் அது விவசாயத்தையே சார்ந்து நிற்கிறது என்ற...
வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் PSDG திட்டத்தின் ஊடாகவும், தேசிய அருங்கலைகள் பேரவையின் ஒருங்கிணைப்புடனும், சிரட்டையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் கைவினைப் பொருட்களை உருவாக்கும் ஐந்து நாள்...
ஒரு பெண்ணின் கைகளில் இருக்கும் திறமையானது, அவளது குடும்பத்தின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய வல்லமை பெற்றது என்றால் அது மிகையாகாது. அவ்வாறான திறமைகளைக் கண்டறிந்து, உரிய பயிற்சிகளை வழங்குவதன்...
பிறந்தநாள் நினைவாக சமூக நல உதவிகளை வழங்கிய அமெரிக்காவைச்சேர்ந்த திருமதி. வாகினி ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும். செல்வி. மாயா ரொய் அவர்களின் 10வது பிறந்தநாளை முன்னிட்டு,...
“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற.” உடுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. வித்தகன் அவர்கள், தனது பெயருக்கேற்றவாறு திறமையைத் தன்னுள் கொண்ட ஒரு சிறந்த...
வவுனியா மாவட்டம், முதலியார்குள கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த திருமதி நி. தர்சினி அவர்கள் எம்மோடு பயணிக்கும் துணிச்சல்மிக்க மாற்றுத்திறனாளிப் பெண்களில் ஒருவராவார். கால் இல்லையென சோர்ந்துவிடாது, மற்றவர்களுக்கு...
பெண்களுக்கு நிலையான வேலைவாய்ப்புகளையும் வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுக்கும் எமது நிறுவனத்தின் முயற்சிகளுக்கு ஆதரவாக, Bharatha Arangam Dance Institute தனது மாணவர்களை ஒருங்கிணைத்து சிறப்பான நடன...