புதிய வாழ்வு நிறுவனத்தின் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ,பொம்மைவெளி விடியல் சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் 2022ஆம் ஆண்டில் திறமைச்சித்திகளைப்பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வானது 24/07/2022 ஞாயிற்றுக்கிழமை பி.ப...
புதிய வாழ்வு நிறுவனத்தின் தன்நிறைவு பொருளாதாரம் நோக்கிய விவசாய செய்கையினை மேம்படுத்தும் நோக்கிலும், எமக்கான உணவிற்கு நாமே வழிவகுப்போம் எனும் நோக்கிலும் , 17 /06 /22...
மலையகத்தில் கற்றன் என்ற பிரதேசத்தில் எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகின்ற “கட்டாய விவசாயம்” என்ற நிகழ்வில் பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளான திரு. பிரதீபன், திரு. விஜயகுமார் ஆகிய இருவரும் கலந்து...
05.07.2022 இல் , புதிய வாழ்வு நிறுவனத்தின் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டும், தற்கால போக்குவரத்து பிரச்சனைகளைக்கருத்தில் கொண்டும்...
மதிப்பிற்கும் பாசத்திற்குமுரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின், ஒரு குடும்பம் ஒரு இலட்சம் என்ற சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் நிதியைப்பெற்ற முயற்சியாளர்கள் முறையே.. 1)திருமதி. சக்திவேல்...
குடிசைக்கைத்தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கில் எமது நிறுவனத்தால் மன்னார், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு போன்றபகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் தொகுப்பே இதுவாகும், முல்லைத்தீவில் எமது பெண்களால் தயார்செய்யப்படும் முருக்கமிலை வடகம், பாவற்காய்...
புதிய வாழ்வு நிறுவனத்தின் சிறுவர் சேமிப்புத்திட்டமானது, இன, மத, மொழி கடந்த ஒரு செயல்திட்டமாகும் , இலங்கை முழுவதிலும் இருந்து வலுவிளப்பிற்கு உள்ளான பெற்றோரைக்கொண்ட அல்லது, வறுமைக்கோட்டிற்கு...
கிளிநொச்சியில் எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மஞ்சள் பயிர்ச்செய்கையானது, அறுவடை செய்யப்பட்டு, மீள் நடுகைக்கு தயார்படுத்தப்படுவதுடன், பதனிடும் வேலைகளிலும் எமது பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர், இருப்பினும் இந்த மஞ்சள் பயிர்ச்செய்கையானது,...