நுவரேலியாவில் கல்விக்கருத்தரங்குகள்!
“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை” அழிவில்லாத கல்விச்செல்வத்தை எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகள், மலையகத்தின் பல்வேறு பகுதிகளிற்கும் சென்று வழங்கி வருகின்றார்கள், அந்த வகையில்...
“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை” அழிவில்லாத கல்விச்செல்வத்தை எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகள், மலையகத்தின் பல்வேறு பகுதிகளிற்கும் சென்று வழங்கி வருகின்றார்கள், அந்த வகையில்...
“ தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் “ பனைமரத்தை தமிழ் மரம் என அழப்பதும் உண்டு, தமிழர்களின் வாழ்வோடும் தமிழோடும் பின்னிப்பிணைந்தது என்பதற்குச்...
வெளி நாடுகளில் , மிகவும் அதிக அளவில் பணம் கொடுத்து வாங்கப்படும் இந்த பழமானது, எமது நாட்டில் எமது கைகளில் கிடைத்த பொக்கிசம் என்பது இதுவரை தெரியாமல்போனது...
“ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதற்கு அமைவாக, ஏழு தொண்டுநிறுவனங்கள் ஒன்றிணைந்து , நமது உணவை நாமே உற்பத்தி செய்வோம் எனும் திட்டத்தின்கீழ், பரந்தனில் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்....
மலையகத்தில், முல்லோயா கிராமத்தில் எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளால் தெரிவுசெய்யப்பட்ட ,விவசாயத்தில் ஆர்வமும் , ஊக்கமும் உள்ள குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கப்பட்டதோடு , அதி உச்ச பயனை அடையக்கூடியவாறான...
மலையகத்தின் முன்னேற்றத்திற்காக, எம்முடன் பயணிக்கும் மாணவப்பிரதிநிதிகள். வெட்டியெடுத்த கட்டித்தங்கம் போன்ற இந்த மண்ணில் , எப்படி வந்தது வறுமை 🤔… அனைவரும் ஒற்றுமையாகவும் சந்தோசமாக வாழ வழி...
தர்மபுரம், உருத்திரபுரம், உடையார்கட்டு, விசுவமடு போன்ற கிராம ,க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான உற்சாகமூட்டும், நம்பிக்கை ஊட்டும் கருத்தரங்கும், பரீட்சைக்கு தயாராகும் வகையிலான கையேடுகளும் எமது மாணவப்பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்டு...
கொரோனா காலப்பகுதியிலும் எமது நிர்வாகக்குழுவான பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளால் , முள்ளிவாய்க்கால், மன்னார், முள்ளியவளை , மலையகம், திருகோணமலை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரவலான சமூகசேவைகளும், சுயதொழில் ஊக்குவிப்புக்களும்...
மதிப்பிற்குரிய சகிலா பானு (விவசாயத்திணைக்களம்) அவர்கள், எமது நிறுவனத்தின் விவசாயக்கொள்கைகளிற்கு துணை நிற்பதோடு, வீட்டுத்தோட்டத்தின் அடிப்படைத்தேவைகள், இயற்கைமுறையிலான பசளை, மற்றும் சாதாரண தாவரங்களுக்கு வரக்கூடிய நோய்கள், அவற்றை...