Pellentesque feugiat, quvitae sodales prtiu libero
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Donec elementum augue vitae mauris accumsan, eu ultrices nisi luctus. Vivamus iaculis...
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Donec elementum augue vitae mauris accumsan, eu ultrices nisi luctus. Vivamus iaculis...
மிக பாதிப்புக்குள்ளான ஒரு சிறிய குடிசையில், வாழ்ந்துவந்த முள்ளியவளையைச்சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு, முள்ளியவளையைச்சேர்ந்த மாணவப்பிரதிநிதி பிரசாந்த் 24 நாட்களில் ஒரு தற்காலிக வீடு ஒன்றை அமைத்து வாழ...
போரினால் பெரும்பாலானோருக்கு தெரியாமல் போன தையிட்டி கிராமத்தில், கிட்டதட்ட 25 வருடங்கள் மக்கள் வாழாது சூனியப்பிரதேசமாக, வனாந்தரமாகவே இருந்தது, இந்த இடத்தில் திருத்தவேலைகளை செய்து, ஒரு விளையாட்டு...
“ சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை “ எமது மாணவப்பிரதிநிதிகளின் அடுத்த முயற்சியாக , முள்ளியவளையில் பாவனை இன்றி இருந்த ஒரு ஏக்கர்...
“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை” அழிவில்லாத கல்விச்செல்வத்தை எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகள், மலையகத்தின் பல்வேறு பகுதிகளிற்கும் சென்று வழங்கி வருகின்றார்கள், அந்த வகையில்...
“ தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் “ பனைமரத்தை தமிழ் மரம் என அழப்பதும் உண்டு, தமிழர்களின் வாழ்வோடும் தமிழோடும் பின்னிப்பிணைந்தது என்பதற்குச்...
வெளி நாடுகளில் , மிகவும் அதிக அளவில் பணம் கொடுத்து வாங்கப்படும் இந்த பழமானது, எமது நாட்டில் எமது கைகளில் கிடைத்த பொக்கிசம் என்பது இதுவரை தெரியாமல்போனது...
“ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதற்கு அமைவாக, ஏழு தொண்டுநிறுவனங்கள் ஒன்றிணைந்து , நமது உணவை நாமே உற்பத்தி செய்வோம் எனும் திட்டத்தின்கீழ், பரந்தனில் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்....
மலையகத்தில், முல்லோயா கிராமத்தில் எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளால் தெரிவுசெய்யப்பட்ட ,விவசாயத்தில் ஆர்வமும் , ஊக்கமும் உள்ள குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கப்பட்டதோடு , அதி உச்ச பயனை அடையக்கூடியவாறான...