முல்லைத்தீவு – நெசவுசாலைக்கு நிதிஉதவி
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வன்னியில் இயங்கி வரும் அச்சுதன் நெசவுசாலைக்குப் பொறுப்பானவரும், புதிய வாழ்வு நிறுவனத்தின் உபதலைவருமாகிய திருமதி ப. தர்சினி அவர்கள் தான்கற்றுக்கொண்ட நெசவுக்கலையை...
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வன்னியில் இயங்கி வரும் அச்சுதன் நெசவுசாலைக்குப் பொறுப்பானவரும், புதிய வாழ்வு நிறுவனத்தின் உபதலைவருமாகிய திருமதி ப. தர்சினி அவர்கள் தான்கற்றுக்கொண்ட நெசவுக்கலையை...
“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை.” – திருவள்ளுவர் உலகம் எத்தனை தொழில்களில் சுழன்றாலும், இறுதியில் அது விவசாயத்தையே சார்ந்து நிற்கிறது என்ற...
வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் PSDG திட்டத்தின் ஊடாகவும், தேசிய அருங்கலைகள் பேரவையின் ஒருங்கிணைப்புடனும், சிரட்டையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் கைவினைப் பொருட்களை உருவாக்கும் ஐந்து நாள்...
வலுவவிழப்புக்குள்ளானவர்களின் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, பிரித்தானியா அறம் Intiative அமைப்பினருக்கும், புதியவாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்கள், பல்கலைக்கழகமாணவப்பிரதிநிதிகள், மற்றும் எமது நிறுவனத்தின் நலன்விரும்பிகள், எம்மோடுபயணிக்கும் மாற்றுத்திறனாளிகளிற்கிடையில், எமது...
எம்மோடு பயணிக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும், ஓவியம் சார் கண்காட்சியும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வினை சோமஸ் கந்தா கல்லூரி அதிபரும் புதிய வாழ்வு நிறுவனத்தின்...
எமது நாட்டின் வளங்களைப்பயன்படுத்தி, எமது முயற்சியாளர்களால் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான சந்தைவாய்பானது பெரும் சவால்களுக்கு முகம் கொடுப்பதால் ஒரு சிறிய முயற்சியாக, உள்ளூர் உற்பத்திகளைச்சந்தைப்படுத்தும் நோக்கில்...
சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி, சந்தைவாய்ப்புக்களை ஊக்குவிப்பதன்மூலம், பொருளாதார நெருக்கடிகளை ஒரளவு சமாளிக்கும் நோக்கில் மணியந்தோட்டத்தைச்சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பங்களில் 5 அங்கத்தவர்களை இணைத்து அவர்களுக்கான மூலப்பொருள் கொள்வனவிற்காக 3,00,000/-...
புதிய வாழ்வு நிறுவனத்தின் நிர்வாக சபையின் அங்கத்தவரும், பனைசார் உற்பத்திகளில் வடமாகாணத்தில் முன்னிலை வகிப்பவருமான, திருமதி யு. லூசியாவின் கைவினைப்பொருட்களின் மாதிரிகளைக்காட்சிப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். அயராது உழைக்கும்...
மன்னார் மாவட்டம் குமுழமுனைப்பகுதியில் வசிக்கும் திருமதி. செ.வசந்தகுமாரி அவர்களின் விடாமுயற்சியில், மேலும் 5 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் நோக்கில்,புதிதாக நிறுவப்பட்ட *தேங்காய் எண்ணை உற்பத்தி...
பட்டப்படிப்பு முடிந்தவுடன் அரசவேலைதான் வேணும் என எதிர்பார்த்து காத்திருந்து காலத்தை வீணடிக்காது தான் கற்றுக்கொண்ட கலைத்துறையை வைத்து உழைத்து முன்னேறும் எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதியான, திரு. சர்வானந்தன்...