Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

வலுவவிழப்புக்குள்ளானவர்களின் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல்

வலுவவிழப்புக்குள்ளானவர்களின் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, பிரித்தானியா அறம் Intiative அமைப்பினருக்கும், புதியவாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்கள், பல்கலைக்கழகமாணவப்பிரதிநிதிகள், மற்றும் எமது நிறுவனத்தின் நலன்விரும்பிகள், எம்மோடுபயணிக்கும் மாற்றுத்திறனாளிகளிற்கிடையில், எமது...

தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும், ஓவியம் சார் கண்காட்சியும்

எம்மோடு பயணிக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும், ஓவியம் சார் கண்காட்சியும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வினை சோமஸ் கந்தா கல்லூரி அதிபரும் புதிய வாழ்வு நிறுவனத்தின்...

புதிய வாழ்வு நிறுவனத்தினால் ‘NLF Fashion’ விற்பனை நிலையம் திறந்து வைப்பு!!

எமது நாட்டின் வளங்களைப்பயன்படுத்தி, எமது முயற்சியாளர்களால் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான சந்தைவாய்பானது பெரும் சவால்களுக்கு முகம் கொடுப்பதால் ஒரு சிறிய முயற்சியாக, உள்ளூர் உற்பத்திகளைச்சந்தைப்படுத்தும் நோக்கில்...

மணியந்தோட்டத்தைச்சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பங்களில் 5 அங்கத்தவர்களுக்கு உதவி!

சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி, சந்தைவாய்ப்புக்களை ஊக்குவிப்பதன்மூலம், பொருளாதார நெருக்கடிகளை ஒரளவு சமாளிக்கும் நோக்கில் மணியந்தோட்டத்தைச்சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பங்களில் 5 அங்கத்தவர்களை இணைத்து அவர்களுக்கான மூலப்பொருள் கொள்வனவிற்காக 3,00,000/-...

யு. லூசியாவின் கைவினைப்பொருட்களின் மாதிரிகளைக்காட்சிப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்

புதிய வாழ்வு நிறுவனத்தின் நிர்வாக சபையின் அங்கத்தவரும், பனைசார் உற்பத்திகளில் வடமாகாணத்தில் முன்னிலை வகிப்பவருமான, திருமதி யு. லூசியாவின் கைவினைப்பொருட்களின் மாதிரிகளைக்காட்சிப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். அயராது உழைக்கும்...

மின்சார இணைப்பிணை பெற்றுக்கொள்வதற்காக மின்சார வயர்தொகுதி வழங்கிவைப்பு!

மன்னார் மாவட்டம் குமுழமுனைப்பகுதியில் வசிக்கும் திருமதி. செ.வசந்தகுமாரி அவர்களின் விடாமுயற்சியில், மேலும் 5 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் நோக்கில்,புதிதாக நிறுவப்பட்ட *தேங்காய் எண்ணை உற்பத்தி...

அரசவேலைதான் வேணும் என்று எதிர்பாராது உழைத்து முன்னேறும் இளைஞன்!!

பட்டப்படிப்பு முடிந்தவுடன் அரசவேலைதான் வேணும் என எதிர்பார்த்து காத்திருந்து காலத்தை வீணடிக்காது தான் கற்றுக்கொண்ட கலைத்துறையை வைத்து உழைத்து முன்னேறும் எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதியான, திரு. சர்வானந்தன்...

மாற்றுத்திறனாளி முயற்சியாளனுக்கு மீன் பிடிப்பதற்குத்தேவையான உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து பின்னர் மக்கள் பாவனைக்கு விடப்பட்ட காங்கேசன்துறையின் ஒரு பகுதியான ஊறணி எனும் கிராமத்தில் வாழும் மாற்றுத்திறனாளியான திரு.பிள்ளையான் மகேஸ்வரன் என்கின்ற முயற்சியாளனுக்கு மீன்...

சிலைகள் வடிக்கக்கூடிய சிறந்த கலைஞனை ஊக்குவிப்பு வழங்கிவைப்பு!!

மிகவும் கலைநயமாகவும்,தத்துருவமாகவும் சிலைகள் வடிக்கக்கூடிய எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளில் ஒருவரான திரு. சி.அமலைநாதன் என்ற சிறந்த கலைஞனை ஊக்குவிக்கும் நோக்கில் நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஐக்கிய இராச்சியத்தில்...

பாரம் தூக்கும் சிறிய இயந்திரம் வழங்கிவைப்பு!!

எம்மோடு ஆரம்பகாலத்தில் இருந்தே பயணிக்கும் திருமதி செல்வராசா வசந்தகுமாரி என்கின்ற உள்ளூர் உற்பத்தியாளர், மிகச்சிறப்பாக தன்னை அர்ப்பணித்து செயல்படுவதுடன், 15 நலிவுற்ற குடும்பங்களிற்கு தொழில்வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்துள்ளார் என்பது,...