Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

Posts by webadmin

மாற்றாற்றலுள்ள மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு!

வெள்ளாங்குளம் மன்னாரில் வசிக்கும் ஒரு மாற்றாற்றலுள்ள மாணவனை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கு சிரமங்களை எதிர்நோக்கும் ஒரு தாய்க்கு, வீட்டுக்கும் பள்ளிக்குமான தூரத்தைக் கருத்திற்கொண்டு ஒரு துவிச்சக்கரவண்டி புதிய...

நெடுந்தீவு சென். அன்ரனீஸ் சனசமூகநிலையத்தின் பரிசளிப்புவிழா

நெடுந்தீவு சென். அன்ரனீஸ் சனசமூகநிலையத்தினால் நடாத்தப்பட்ட கலை கலாசாரப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்புவிழா 26.12.25 அன்று சனசமூகநிலைய நிர்வாகத்தினரால் நடாத்திவைக்கப்பட்டது. பரிசுபெற்ற பிள்ளைகளுக்கான பரிசுப்பொருட்களாக...

தையிட்டிக்கிராம விவசாயிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளிற்காக உதவி

விவசாயப்பூமியாகக்காட்சியளித்த தையிட்டிக்கிராமம் அதிஉயர் பாதுகாப்புவலயமாக 30 வருடங்கள் இருந்ததால், பெரிய அளவிலான வருவாயை எமது விவசாயிகள் இழந்திருந்தனர், மீண்டும் தையிட்டிக்கிராமத்தின் மண்வளத்தைப் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில்...

பெண்தலைமைக்குடும்பத்தின் நீர்த்தேவை பூர்த்தி செய்யப்பட்டது!!

30 வருடங்களின் பின்னர், மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் சில கிணறுகள் மூடப்பட்ட நிலையிலும், சிலகிணறுகள் பாவிக்கமுடியாத நிலைகளிலும் இருப்பதால், மீளக்குடியேறியும் தொடரும் துன்பத்திற்கு எம்மாலான உதவிகளைச்செய்ய வேண்டுமென, எமது...

வலுவவிழப்புக்குள்ளானவர்களின் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல்

வலுவவிழப்புக்குள்ளானவர்களின் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, பிரித்தானியா அறம் Intiative அமைப்பினருக்கும், புதியவாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்கள், பல்கலைக்கழகமாணவப்பிரதிநிதிகள், மற்றும் எமது நிறுவனத்தின் நலன்விரும்பிகள், எம்மோடுபயணிக்கும் மாற்றுத்திறனாளிகளிற்கிடையில், எமது...

நடுக்குடியிருப்பு கிராம நீர் வழங்கல் திட்டம்

புதிய வாழ்வு நிறுவனத்தின் நீர் வழங்கல் திட்டத்தின் கீழ், வடக்கு வாகரைப்பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட பனிச்சங்கேணி எனும் கிராமசேவகர் பிரிவில், நடுக்குடியிருப்பு எனும் கிராமத்தில் 12 குடும்பங்களுக்கான...

மன்னார் பெரியமடு மாலைநேரக் கல்வி நிலையத்தில் நால்வர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!!

எமது நிறுவனத்தால் நடாத்தப்படும் மன்னார் பெரியமடு மாலைநேரக் கல்வி நிலையத்தில் கல்விகற்று வரும் மாணவர்களில் நால்வர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். அவர்களுக்கு எமது நிறுவனம் சார்பாக எமது...

தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும், ஓவியம் சார் கண்காட்சியும்

எம்மோடு பயணிக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும், ஓவியம் சார் கண்காட்சியும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வினை சோமஸ் கந்தா கல்லூரி அதிபரும் புதிய வாழ்வு நிறுவனத்தின்...

பிறந்தநாளையிட்டு உதவித்திட்டங்கள்!!

நோர்வேயில் வசிக்கும் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது பிறந்தநாளையிட்டு 26.07.25 அன்று எமது புதிய வாழ்வு நிறுவனம் கிளிநொச்சியிலுள்ள பராமரிப்பு இல்லத்துக்கு ஒரு மூன்று சக்கர வண்டியை...

மஸ்கலியாவில் 3 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

28.06.25 மஸ்கலியாவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பாடசாலை மாணவர்களுக்கு புதிய வாழ்வு நிறுவனம் நோர்வேக்கிளையால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இப்பொருட்களை வாங்கி வழங்கிவைத்த...