மன்னாரில் சரஸ்வதி பூஜை
மன்னாரில் புதிய வாழ்வு நிறுவனத்தின் அனுசரணையுடன் மாலைநேர வகுப்புகள் நடைபெறும் கல்வி நிலையங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கல்வி நிலைய இணைப்பாளர் சுதர்சனும் விஜயதசமி அன்று...
மன்னாரில் புதிய வாழ்வு நிறுவனத்தின் அனுசரணையுடன் மாலைநேர வகுப்புகள் நடைபெறும் கல்வி நிலையங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கல்வி நிலைய இணைப்பாளர் சுதர்சனும் விஜயதசமி அன்று...
03.11.24 அன்று இலண்டனில் உள்ள ஒரு சகோதரி சுவிசிலுள்ள தனது நண்பியின் மகன் கிரிசாந்தனின் 30வது பிறந்தநாள் பரிசாக அவரது பெயரிலே கிளிநொச்சியிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பத்திலுள்ள...
மிகவும் கலைநயமாகவும்,தத்துருவமாகவும் சிலைகள் வடிக்கக்கூடிய எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளில் ஒருவரான திரு. சி.அமலைநாதன் என்ற சிறந்த கலைஞனை ஊக்குவிக்கும் நோக்கில் நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஐக்கிய இராச்சியத்தில்...
மன்னார் மாவட்டத்தில் புதிய வாழ்வு நிறுவனத்தால் நடாத்தப்படும் 5 கல்வி வளர் நிலையங்களிலும் மிகச்சிறப்பான முறையில் வாணிவிழா நிகழ்வு கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து ஒழுங்கமைத்த...
எம்மோடு ஆரம்பகாலத்தில் இருந்தே பயணிக்கும் திருமதி செல்வராசா வசந்தகுமாரி என்கின்ற உள்ளூர் உற்பத்தியாளர், மிகச்சிறப்பாக தன்னை அர்ப்பணித்து செயல்படுவதுடன், 15 நலிவுற்ற குடும்பங்களிற்கு தொழில்வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்துள்ளார் என்பது,...