Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மணியந்தோட்டத்தைச்சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பங்களில் 5 அங்கத்தவர்களுக்கு உதவி!

சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி, சந்தைவாய்ப்புக்களை ஊக்குவிப்பதன்மூலம், பொருளாதார நெருக்கடிகளை ஒரளவு சமாளிக்கும் நோக்கில் மணியந்தோட்டத்தைச்சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பங்களில் 5 அங்கத்தவர்களை இணைத்து அவர்களுக்கான மூலப்பொருள் கொள்வனவிற்காக 3,00,000/-...

முல்லைத்தீவில் மூன்று பள்ளி மாணவிகளுக்கு உதவி!

முல்லைத்தீவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பள்ளிமாணவிகளுக்கு பள்ளிச் சீருடைகள், காலணிகள்(shoes), புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் எமது நிறுவனத்தால் வழங்கப்பட்டது. இத் திட்டத்துக்கு நிதிப்...

சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினமும் நூல் வெளியீடும் -2024

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தினால் 2024 ம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகள் தினமானது யாழ்ப்பாணப்பிரதேச செயலக திறந்த வெளியரங்கில் 03/12/24 பிரதேச செயலாளர் திருவாளர் எஸ். சுதர்சன் அவர்களின் தலைமையில்...

யு. லூசியாவின் கைவினைப்பொருட்களின் மாதிரிகளைக்காட்சிப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்

புதிய வாழ்வு நிறுவனத்தின் நிர்வாக சபையின் அங்கத்தவரும், பனைசார் உற்பத்திகளில் வடமாகாணத்தில் முன்னிலை வகிப்பவருமான, திருமதி யு. லூசியாவின் கைவினைப்பொருட்களின் மாதிரிகளைக்காட்சிப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். அயராது உழைக்கும்...

மின்சார இணைப்பிணை பெற்றுக்கொள்வதற்காக மின்சார வயர்தொகுதி வழங்கிவைப்பு!

மன்னார் மாவட்டம் குமுழமுனைப்பகுதியில் வசிக்கும் திருமதி. செ.வசந்தகுமாரி அவர்களின் விடாமுயற்சியில், மேலும் 5 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் நோக்கில்,புதிதாக நிறுவப்பட்ட *தேங்காய் எண்ணை உற்பத்தி...

அரசவேலைதான் வேணும் என்று எதிர்பாராது உழைத்து முன்னேறும் இளைஞன்!!

பட்டப்படிப்பு முடிந்தவுடன் அரசவேலைதான் வேணும் என எதிர்பார்த்து காத்திருந்து காலத்தை வீணடிக்காது தான் கற்றுக்கொண்ட கலைத்துறையை வைத்து உழைத்து முன்னேறும் எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதியான, திரு. சர்வானந்தன்...

உந்துருளி அன்பளிப்பு

கனடாவில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் தனது சேமிப்புப் பணத்திலிருந்து தனது பிறந்தநாளையிட்டு பெண் தலைமைத்துவக் குடும்பத்திலுள்ள சிறுமி ஒருவருக்கு புதிய...

மாற்றுத்திறனாளி முயற்சியாளனுக்கு மீன் பிடிப்பதற்குத்தேவையான உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து பின்னர் மக்கள் பாவனைக்கு விடப்பட்ட காங்கேசன்துறையின் ஒரு பகுதியான ஊறணி எனும் கிராமத்தில் வாழும் மாற்றுத்திறனாளியான திரு.பிள்ளையான் மகேஸ்வரன் என்கின்ற முயற்சியாளனுக்கு மீன்...

மலேசிய உறவுகளின் உதவி!!

மலேசியாவிலிருக்கும் எமது தமிழ் உறவுகள் தாங்களாக விரும்பி பள்ளி மாணவர்களுக்கான புத்தகப்பைகளையும் உடுப்புகளையும் சேகரித்து இரு பெரிய பொதிகளில் மலையக மக்களுக்கு அனுப்பி வைத்தனர். அவை சென்றமாதம்...