Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கான Paper Quilling Art பயிற்சி வகுப்பு

ஒரு பெண்ணின் கைகளில் இருக்கும் திறமையானது, அவளது குடும்பத்தின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய வல்லமை பெற்றது என்றால் அது மிகையாகாது. அவ்வாறான திறமைகளைக் கண்டறிந்து, உரிய பயிற்சிகளை வழங்குவதன்...

தையிட்டியில் உள்ள பெண்கள் குழுவிற்கு விவசாய உள்ளீடுகள் வழங்கல்

பிறந்தநாள் நினைவாக சமூக நல உதவிகளை வழங்கிய அமெரிக்காவைச்சேர்ந்த திருமதி. வாகினி ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும். செல்வி. மாயா ரொய் அவர்களின் 10வது பிறந்தநாளை முன்னிட்டு,...

தென்னஞ்சிரட்டைகளில் கைவினை பொருட்களை செய்யும் நபருக்கு உதவித்திட்டம் !

“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற.” உடுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. வித்தகன் அவர்கள், தனது பெயருக்கேற்றவாறு திறமையைத் தன்னுள் கொண்ட ஒரு சிறந்த...

பெண் முயற்சியாளருக்கு தையல் உபகரணங்கள் வழங்கல்

வவுனியா மாவட்டம், முதலியார்குள கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த திருமதி நி. தர்சினி அவர்கள் எம்மோடு பயணிக்கும் துணிச்சல்மிக்க மாற்றுத்திறனாளிப் பெண்களில் ஒருவராவார். கால் இல்லையென சோர்ந்துவிடாது, மற்றவர்களுக்கு...

“Shakti The Goddess of Power” நிதி திரட்டும் நிகழ்வு

பெண்களுக்கு நிலையான வேலைவாய்ப்புகளையும் வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுக்கும் எமது நிறுவனத்தின் முயற்சிகளுக்கு ஆதரவாக, Bharatha Arangam Dance Institute தனது மாணவர்களை ஒருங்கிணைத்து சிறப்பான நடன...

தையல் தொழிலை மேலும் விரிவுபடுத்த உதவி !

மனிதநேயத்தாலும், கடின உழைப்பாலும் உயர்ந்து நிற்கும் எமது பெண்களின் வாழ்க்கைப் பயணமானது பல சவால்களையும் வலிகளையும் உள்ளடக்கியது, அந்தவகையில் செஞ்சோலை வளாகம், வள்ளிபுனம், இடைக்காடு பகுதியில் முத்துமாரியம்மன்...

உடைகளும் உணவும் வழங்கும் நிகழ்வு!

புதிய வாழ்வு நிறுவத்தின் இலண்டன் இயக்குனர்களில் ஒருவரான திரு. தர்மலிங்கம் பிரபாகரன் அவர்கள்,தனது தந்தையாரின் பிறந்த நாளும், மனைவியின் தாய்தந்தையாரான திரு.திருமதி. கிருஸ்ணசாமி யோகேஸ்வரி அவர்களின் திருமணநாளையும்...

இலண்டனுக்கு ஏற்றுமதியாகும் அன்பளிப்பு மடல்கள் !

புதிய வாழ்வு நிறுவனமானது பெண்களை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளும் ஒவ்வொரு வேலைத்திட்டங்களின் பின்னாலும் பல பெண்களின் முயற்சிகளும், அர்ப்பணிப்புக்களும் நிறைந்துள்ளது. அந்த வகையில், திருமதி கபில்ராஜ் வேனுஜா...

டித்வா புயலின் பாதிப்புக்குள் சிக்கிய மாணவர்களுக்கு சீருடை வழங்கல் !

“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என் ஆற்றுங் கொல்லோ உலகு” மத்திய மாகாணம், கண்டிமாவட்டத்தில் கம்பளை எனும் கிராமத்தில், அறிவுப்பசி போக்கும் மத்திய இந்துக்கல்லூரியின் பிரதி அதிபர்...