Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

பாலம் ( BRIDGE) அமைப்பின் மூலம் இதுவரை நன்மையடைந்த மக்களின விபரங்கள்!!

உள்ளூரில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஓரளவு கைகொடுக்கும் நோக்கிலும் , விவசாயத்தை ஊக்குவிப்பதன்மூலம் மக்களின் அன்றாட தேவைகளுக்கு ஒரு சிறிய அளவிலேனும் உதவும் வகையிலும் 13 தொண்டு...

கல்வி மேம்பாட்டுத்திட்டம்

பின்தங்கிய கிராமங்களில் கல்வி வளர் நிலையங்களை உருவாக்கி, எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் கல்விச்சேவை தொடர்பாக மன்னார் மாவட்ட மாதர்சங்கத்தலைவியின் கருத்து

நடராஜா விஸ்வலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த கல்வி நிலையத்தில் வாணி விழா!!

திரு. நடராஜா விஸ்வலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த கல்வி நிலையமானது, புதிய வாழ்வு நிறுவனத்தினால் வாகரைப் பிரதேசத்தில் கோமத்தலாமடு எனும் கிராமத்தில் அமைக்கப்பட்டு , மாலைநேர வகுப்புக்கள் நடாத்தப்பட்டு...

பாரமரிப்பு இல்லத்தில் உள்ள பயணாளிகளிற்கான மருத்துவ பரிசோதனை!!

எமது புதிய வாழ்வு நிறுவனத்தின், முக்கிய பகுதிகளில் ஒன்றான பாரமரிப்பு இல்லத்தில் உள்ள பயணாளிகளிற்கான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அவர்களிற்கான மருத்துவ ஆலோசனைகள் என்பன 24.08.2023 அன்று...

மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி நிகழ்வின் விருது வழங்கும் விழா!!

புதிய வாழ்வு நிறுவனம் கனடாவும் , சாவிகா சங்கீத அறிவாலயமும் இணைந்து நடாத்திய வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி நிகழ்வின் விருது வழங்கும் விழாவானது 16/09/2023 இல்...

எமது நிறுவனத்தின் தலைவர் திரு. பா. பார்த்தீபன் அவர்களின் வெற்றி!!

எமது நிறுவனத்தின் விவசாயக்கொள்கைகளில், தானியப்பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதை ஒரு முக்கிய பகுதியாக கொண்டுள்ளோம், எமது பயனாளிகளை ஊக்குவிப்பது மட்டுமன்றி, எமது நிறுவனத்தின் பணியாளர்கள், பயனாளிகளின் தேவைகளைப்பூர்த்தி செய்யும் நோக்கில்...

மலையகத்தில் வெற்றியளிக்கும் விவசாய செய்கை!!

மலையகத்தில் எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளான அழகுராஜா, சரத், விஜயகுமார் ஆகியோரின் மேற்பார்வையில் அக்கரைப்பத்தனை, முல்லோயா போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் விவசாய ஊக்குவிப்புகள் பெரும் மன நிறைவையும், உற்சாகத்தையும்...

வடமாகாணத்தில் முதல்முறையாக விசேட தேவையுடையோருக்கான இசைப்போட்டி

வடமாகாணத்தில் முதல்முறையாக வலுவிழப்பிற்கு உள்ளான, விசேட தேவையுடையோருக்கான இசைப்போட்டியானது, புதியவாழ்வு நிறுவனத்தின் நிதி அனுசரனையுடனும் சாவிகா சங்கீத அறிவாலயத்தின் ஏற்பாட்டிலும் 15/04/23 அன்று நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலத்தில்...

சிறந்தமுறையில் நடாத்தப்பட்டுவரும் மன்னார் மாவட்ட கல்வி வளர் நிலையங்கள்!!

எமது நிறுவனத்தின் கல்விக்கு கைகொடுக்கும் முயற்சிகளில் ஒன்றான, கல்வி வளர் நிலையமானது, மன்னார் மாவட்டத்தில் யோசப்வாஸ் நகர், வளர்நகர், இலுப்பைக்கடவை, விடத்தல்தீவு போன்ற பின்தங்கிய கிராமங்களில் ,...