Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மன்னார் மாவட்டத்தில் மிகச்சிறப்பான முறையில் மாலைநேர வகுப்புக்கள்!!

புதிய வாழ்வு நிறுவனத்தின், நோர்வேக்கிளையின் மேர்பார்வையில் மேற்கொள்ளப்படும் கல்விச்செயல்பாடுகளில் ஒன்றான மாலைநேர வகுப்புக்களாவன மிகச்சிறப்பான முறையில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது, ஆரம்பக்கல்விக்கான தேவைப்பாடுகள் உள்ள கிராமங்களாக...

மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி நிகழ்வின் விருது வழங்கும் விழா

புதிய வாழ்வு நிறுவனமும் , சாவிகா சங்கீத அறிவாலயமும் இணைந்து நடாத்திய வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி நிகழ்வின் விருது வழங்கும் விழாவானது 16/09/2023 இல் ராஜா...

மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கீதப் போட்டியின் பரிசளிப்பு விழா!

29.08.24 அன்று புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளையும் சாவிகா சங்கீத அறிவாலயமும் இணைந்து நடாத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கீதப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா! இதற்கு நிதிப்...

DIFFERENTLY ABLED MUSIC CONTEST CEREMONY 2024

புங்குடுதீவு காந்தி முன்பள்ளிக்கு தளபாடங்கள், சீருடைகள் வழங்கி வைப்பு!!

புங்குடுதீவு 4ம் வட்டாரத்தில் இயங்கிவரும், காந்தி முன்பள்ளிச்சிறார்கள் தளபாடங்கள் இன்றியும், ஏனைய வசதிகள் இன்றியும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக எமது நோர்வேக்கிளைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,...

முன்பள்ளிச் சிறார்களுக்கு தண்ணீர்ப் போத்தல்கள் அன்பளிப்பு

06.08.2024 அன்று திருமதி சரோஜினிதேவி மகாலிங்கம் அவர்களால் தனது 80 வது பிறந்தநாளையிட்டு புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளையினூடாக பாரதிபுரம் புதிய செபஸ்தியார் முன்பள்ளிச் சிறார்களுக்கு குடிநீர்...

வடக்கின் மாற்றுத்திறனாளிகளுக்கான இசைப்போட்டி ( படங்கள்)

சாவிகா சங்கீத அறிவாலயமும் புதிய வாழ்வு நிறுவனமும் இணைந்து நடாத்திய வடக்கின் மாற்றுத்திறனாளிகளுக்கான இசைப்போட்டி கடந்த 27ம் திகதி யாழ் / மங்கையர்க்கரசி மகா வித்தியாலயத்தில் இடம்...

வடக்கின் மாற்றுத்திறனாளிகளுக்கான இசைப்போட்டி

புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளையும், சாவிகா சங்கீத அறிவாலயமும் இணைந்து நடாத்திய வடக்கின் மாற்றுத்திறனாளிகளுக்கான இசைப்போட்டியானது, கடந்த 27-07-2024ம் திகதி யாழ் / மங்கையர்க்கரசி மகா வித்தியாலயத்தில்...

அமரர் திரு. ஜனார்த்தனன் சோமாஸ்கந்தன் அவர்களின் நினைவை முன்னிட்டு உதவி திட்டங்கள்!!

அமரர் திரு. ஜனார்த்தனன் சோமாஸ்கந்தன் அவர்களின் 45 ம் நாள் நினைவை முன்னிட்டு, கல்முனை பண்டிருப்பைச்சேர்ந்த பெண்தலைமைக்குடும்பமான திருமதி இ. மதிவதனி என்கின்ற பெண்முயற்சியாளரிற்கு நெசவு தறியும்,...