Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

துணுக்காய்ப்பிரதேச கல்விவலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கிவைப்பு!!

முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய்ப்பிரதேச கல்விவலய முன்பள்ளி ஆசிரியர்களின் வேண்டுகோள்களை ஏற்று 75 ஆசிரியர்களுக்கான சீருடையாக சேலை வழங்கும் வைபவம் ஆனது 19/ 07/ 24 அன்று, துணுக்காயில்...

புங்குடுதீவிலுள்ள காந்தி முன்பள்ளிக்கு உதவித்திட்டங்கள்!!

4ம் வட்டாரம் புங்குடுதீவிலுள்ள காந்தி முன்பள்ளிப்பிள்ளைகளுக்கான மேசைகளும் கதிரைகளும் ஆசிரியருக்கான கதிரையும் மற்றும் மாணவர்களுக்கான சீருடையும் நோர்வே புதிய வாழ்வு நிறுவனத்தினரால் 18//7-24 வியாழக்கிழமையன்று நன்கொடையாக வழங்கப்பட்டது....

நாம் எதிர்பார்த்ததை விட பலமடங்கு முன்னேறியுள்ள மாற்றுத்திறனாளி!!

ஆளுமை நிறைந்த பெண்களைக்கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதன்மூலம் அந்த கிராமத்தையே முன்னேற்ற முடியும் என்கின்ற எமது நிறுவனத்தின் அடிப்படைக்கொள்கைகளில் ஒன்றான சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளியான செல்வி ச. சகிலா...

மாகாண மட்ட தொழில்முயற்சியாளர்கள் விருது பெறும் செல்வி க. விஜயநிலா!!

மாகாண மட்ட தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் காமினி பவுண்டேசன் நடாத்திய fபிறீடா கொரேயா விருதினை, பனை கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்துவிற்பனை செய்துவரும், சிறந்த முயற்சியாளரும், எமது நிறுவனத்தோடு...

மாலைநேர ஆங்கிலக்கல்வி கற்கும் மாணவர்களுக்கான உதவி வழங்கல்!!

கொக்கிளாயில் அமைதிக்கள அமைப்பின் உதவியுடன் மாலைநேர ஆங்கிலக்கல்வி கற்கும் மாணவர்களுக்கான அகராதியும் பயிற்சிப்புத்தகங்களும், scrabble board உம் அத்துடன் குடிநீர் வடிகட்டும் இயந்திரமும் எமது நிறுவனத்தால் வாங்கிக்...

கலைவாணி முன்பள்ளி புணர்நிர்மாணம் செய்யப்பட்டு மாணவர்களின் கல்விக்காக கையளிக்கப்பட்டது

புதிய வாழ்வு நிறுவனத்தின் மலையக்க்கல்வி அபிவிருத்தி எண்ணக்கருவிற்கு அமைவாக பல்வேறு வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியில் இயங்கி வந்த கலைவாணி முன்பள்ளி, லோவர் கிறன்லி, அக்கரபத்தனை புணர்நிர்மாணம் செய்யப்பட்டு மாணவர்களின்...

திருமதி. து.நிதர்சிகா அவர்களின் கைவினைப்பொருட்களில் சில!!

திறமையான குடிசைக்கைத்தொழிலாளர்களை இனம்கண்டு, அவர்களை ஊக்குவிப்பதன்மூலம், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில், எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட அசாத்திய திறமைசாலியான முல்லைத்தீவு...

திரு.செலவரட்ணம் பார்த்தீபன் அவர்களின் அயராத உழைப்பிற்கு வெற்றி!!

30 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து, பின்னர் விடுவிக்கப்பட்ட விவசாய பூமியான தையிட்டி கிராமத்தில், விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த வருடம் குழாய்க்கிணறு அமைத்துக்கொடுத்ததோடு, விவசாய ஊக்குவிப்புத்தொகையும்...

யாழ் பல்கலையில் “மாற்றாற்றலர் தினம்”

புதிய வாழ்வு நிறுவனத்தின் கனடா மற்றும் அமெரிக்கா கிளைகளின் நிதிப்பங்களிப்பில் 17.01.2024 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பி.ப 2.00 மணியளவில் “மாற்றாற்றலர் தினம்”...