Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மின்சார இணைப்பிணை பெற்றுக்கொள்வதற்காக மின்சார வயர்தொகுதி வழங்கிவைப்பு!

மன்னார் மாவட்டம் குமுழமுனைப்பகுதியில் வசிக்கும் திருமதி. செ.வசந்தகுமாரி அவர்களின் விடாமுயற்சியில், மேலும் 5 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் நோக்கில்,புதிதாக நிறுவப்பட்ட *தேங்காய் எண்ணை உற்பத்தி...

அரசவேலைதான் வேணும் என்று எதிர்பாராது உழைத்து முன்னேறும் இளைஞன்!!

பட்டப்படிப்பு முடிந்தவுடன் அரசவேலைதான் வேணும் என எதிர்பார்த்து காத்திருந்து காலத்தை வீணடிக்காது தான் கற்றுக்கொண்ட கலைத்துறையை வைத்து உழைத்து முன்னேறும் எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதியான, திரு. சர்வானந்தன்...

உந்துருளி அன்பளிப்பு

கனடாவில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் தனது சேமிப்புப் பணத்திலிருந்து தனது பிறந்தநாளையிட்டு பெண் தலைமைத்துவக் குடும்பத்திலுள்ள சிறுமி ஒருவருக்கு புதிய...

மாற்றுத்திறனாளி முயற்சியாளனுக்கு மீன் பிடிப்பதற்குத்தேவையான உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து பின்னர் மக்கள் பாவனைக்கு விடப்பட்ட காங்கேசன்துறையின் ஒரு பகுதியான ஊறணி எனும் கிராமத்தில் வாழும் மாற்றுத்திறனாளியான திரு.பிள்ளையான் மகேஸ்வரன் என்கின்ற முயற்சியாளனுக்கு மீன்...

மலேசிய உறவுகளின் உதவி!!

மலேசியாவிலிருக்கும் எமது தமிழ் உறவுகள் தாங்களாக விரும்பி பள்ளி மாணவர்களுக்கான புத்தகப்பைகளையும் உடுப்புகளையும் சேகரித்து இரு பெரிய பொதிகளில் மலையக மக்களுக்கு அனுப்பி வைத்தனர். அவை சென்றமாதம்...

மன்னாரில் சரஸ்வதி பூஜை

மன்னாரில் புதிய வாழ்வு நிறுவனத்தின் அனுசரணையுடன் மாலைநேர வகுப்புகள் நடைபெறும் கல்வி நிலையங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கல்வி நிலைய இணைப்பாளர் சுதர்சனும் விஜயதசமி அன்று...

உங்கள் ஆதரவை எதிர்பார்த்து நிற்கிறோம்!!

மாணவிக்கு உந்துருளி அன்பளிப்பு!

03.11.24 அன்று இலண்டனில் உள்ள ஒரு சகோதரி சுவிசிலுள்ள தனது நண்பியின் மகன் கிரிசாந்தனின் 30வது பிறந்தநாள் பரிசாக அவரது பெயரிலே கிளிநொச்சியிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பத்திலுள்ள...

சிலைகள் வடிக்கக்கூடிய சிறந்த கலைஞனை ஊக்குவிப்பு வழங்கிவைப்பு!!

மிகவும் கலைநயமாகவும்,தத்துருவமாகவும் சிலைகள் வடிக்கக்கூடிய எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளில் ஒருவரான திரு. சி.அமலைநாதன் என்ற சிறந்த கலைஞனை ஊக்குவிக்கும் நோக்கில் நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஐக்கிய இராச்சியத்தில்...