மலையகத்தில் வெற்றியளிக்கும் விவசாய செய்கை!!
மலையகத்தில் எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளான அழகுராஜா, சரத், விஜயகுமார் ஆகியோரின் மேற்பார்வையில் அக்கரைப்பத்தனை, முல்லோயா போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் விவசாய ஊக்குவிப்புகள் பெரும் மன நிறைவையும், உற்சாகத்தையும் தந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்,
அனைத்து மாணவப்பிரதிநிதிகளுக்கும், நன்றிகளும் பாராட்டுக்களும் , உங்களின் பெறுமதியான நேரங்களை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் , பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் அறிவுபூர்வமான ஆலோசனைகளை வழங்குவதோடு , தொடர்ந்த கண்காணிப்பிற்கும் அறிக்கைகளை தொடர்ந்து தலைமையகத்திற்கு அனுப்பிவைப்பதற்கும், நன்றி கூற புதிய வாழ்வு நிறுவனம் கடமைப்பட்டுள்ளது,
உங்களின் அனைத்துச்செயல்பாடுகளுக்கும் நன்றிகளும், பாராட்டுக்களும்👏🙏. இத்திட்டத்திற்கான நிதிப்பங்களிப்புச் செய்த திரு. க. நிரஞ்சன் அவர்களுக்கும், அவரின் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏





Previous Post
Next Post
