அக்கரப்பத்தனை கிராமத்தில் 20 குடும்பங்களிற்கு விவசாய ஊக்குவிப்பு வழங்கிவைப்பு!!
இன, மத, மொழி வேறுபாடு இன்றி பயணிக்கும் எமது நிறுவனத்தின், அக்கரப்பத்தனை எனும் மலையக கிராமத்தில் அமரர் திரு.ஜிஷ்வி மரிக்கார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக, அவரின்...
இன, மத, மொழி வேறுபாடு இன்றி பயணிக்கும் எமது நிறுவனத்தின், அக்கரப்பத்தனை எனும் மலையக கிராமத்தில் அமரர் திரு.ஜிஷ்வி மரிக்கார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக, அவரின்...
மிகவும் நம்பிக்கையுடனும் , உற்சாகத்துடனும் உழைக்கத்துடிக்கும் மன்னாரைச்சேர்ந்த திரு. சுதாகரன் என்பவரின் விவசாய நடவடிக்கைகளிற்கு ஆதரவு அளிக்கும் நோக்கில், மாணவப்பிரதிநிதி திரு. வி. விஜயலாதன் தலைமையில் நீர்வழங்கல்...
கோமத்தலாமடு கதிரவெளியைச்சேர்ந்த, திரு. இ. திருணேஸ்வரன் என்ற முயற்சியாளர், எமது நிறுவனத்தின் சுயதொழில் ஊக்குப்புத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றமையால், தனது அன்றாட வாழ்க்கை இலகுபடுத்தப்பட்டதாகவும், தனக்கு சுயமாக செயல்பட...
எமது நிறுவனத்தால் நீர் விநியோகம் செய்துகொடுக்கப்பட்ட, கிராமமான தெல்தோட்ட எனும் கிராமத்திலும், மற்றும் மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட சிலபகுதிகளிலும் பயன்தரு/ பணம் தரு மரங்கள் வழங்கிவைக்கப்பட்டது. இவை...
முல்லோயா கிராமத்தில் வசித்துவரும் திரு. இ. இராமசாமி அவர்கள், தனது மகனின் உயர்கல்வியைத்தொடர்வதில் பல சிரமங்களை எதிர்கொள்வதால், கல்விக்கான உதவியை எமது நிறுவனத்திடம் கோரி இருந்தார், தனிப்பட்டவர்களுக்கான...
புதுக்குடியிருப்பைச்சேர்ந்த திரு.லோ.கேதீஸ்வரன் என்பவர், மிகவும் கடின உழைப்பால் முன்னுக்கு வந்தமை மட்டுமன்றி, தன்னைப்போன்ற மாற்றுத்திறனாளிகள் தம்மிடம் இருக்கும் மனோபலத்தை வளர்த்து, சவால்களை எதிர்கொண்டு சாதனைகளை நிலைநாட்டவேண்டுமென்ற ஆவல்...
மலையகத்தில் முல்லோயா எனும் கிராமத்தில் எமது மாணவப்பிரதிநிதிகளின் மேற்பார்வையிலும், கண்காணிப்பிலும் திரு. இ. இராமசாமி என்பவர் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை மூலம் பெரும் இலாபம் ஈட்டி உள்ளார் என்பதை...
மதிப்பிற்கும் கௌரவத்திற்குமுரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் , ஒரு குடும்பம் ஒரு இலட்சம் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ், பெண்தலைமைத்துவம், மற்றும் , வலுவிழப்பிற்கு உள்ளான...
எமது நிறுவனத்தின் “கட்டாய வீட்டுத்தோட்டம்” என்ற ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ், தன்னை அர்ப்பணித்து தோட்டம் செய்து சாதித்திருக்கும், திருவையாறை சேர்ந்த திரு. மு. விஜயகுமார் என்ற சிறந்த முயற்சியாளனின் வீட்டுத்தோட்டத்தையே...
எமது நிறுவனத்தோடு பயணிக்கும் முயற்சியாளரான மிகச்சுறுசுறுப்பான வவுனியாவைச்சேர்ந்த திரு.மு. இராமகிருஸ்ணன் அவர்களின் குரக்கன் பயிர்ச்செய்கையானது, மிகவும் மனநிறைவைத்தந்துள்ளது. முதல்தடவையாக பரீட்சார்த்தமாக செய்யப்பட்ட குரக்கன் தந்த வெற்றியால், இதனையே...