“Nurturing Tomorrow: The Natural Home Garden Initiative in Paranthan”
Emerged in the united thinking of 13 charities the natural agricultural home garden has been very successful in Paranthan.The success...
Emerged in the united thinking of 13 charities the natural agricultural home garden has been very successful in Paranthan.The success...
The three acres of vacant land owned by Kilinochi/Thiruvaiyaru Central High School was acquired for the agricultural activities of our...
13 தொண்டு நிறுவனங்களின் ஒன்றுபட்ட சிந்தனையில் உருவான, இயற்கைமுறை விவசாய வீட்டுத்தோட்டமானது பரந்தனில் மிகுந்த வெற்றியளித்துள்ளது. இந்த இக்கட்டான காலப்பகுதியில் கைகொடுத்ததுமட்டுமன்றி, வெளியில் செல்லமுடியாது வீட்டுக்குள் முடங்கி...
கிளி/ திருவையாறு மத்திய மகாவித்தியாலயத்திற்கு சொந்தமான, வெறும்தரையாக இருந்த மூன்று ஏக்கர் காணியானது எமது நிறுவனத்தின் விவசாய நடவடிக்கைகளுக்காக, திருவையாறு மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனும், எமது...
மலையகத்தில் அக்கரப்பத்தனை, முல்லோயா போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் விவசாய ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எமது மாணவப்பிரதிநிதிகள் மேற்பார்வை செய்து, ஆலோசனைகளை வழங்கிஇருந்தனர். முயற்சியாளரின் முன்னேற்றங்கள் கண்டு வியந்து பாராட்டினர்...
“உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு.” எமது நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்ட மிகச்சிறந்த முயற்சியாளனே கேதீஸ்வரன் 👏👏👏 இவர் ஒரு கண்ணையும் இரண்டு கைகளையும்...
புதிய வாழ்வு நிறுவனத்தின் “என்றும் நண்பர்கள்” குழுவினரின் இரண்டாவது வீட்டுத்திட்டம் இதுவாகும். கிளிநொச்சியைச்சேர்ந்த பெண்தலமைத்துவகுடும்பம் ஒன்றிற்கு வீடு கட்டிக்கொடுத்ததோடு, விவசாயத்தை ஊக்குவிக்குமுகமாகவும், சுயதொழிலை உருவாக்கிக்கொடுக்கும் நொக்கிலும் ,...
Our student representatives have hosted the ongoing agricultural activities in Trincomalee, Kilinochchi, Jaffna and the upcountry.It is expected that the...
எமது நிர்வாகப்பிரிவான பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின், நாடு தழுவிய விவசாய நடவடிக்கைகளாவன எதிர்காலத்தில் பெரும் வெற்றியைத்தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது, திருகோணமலை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மலையகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவசாய...
“பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி” ஒரு முயற்சியாளனுக்கு உதவிசெய்வதற்கு ,எமது நிறுவனத்திற்கு கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பமே இதுவாகும். நாட்டில் உள்ள அனைவரும்...