Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மலையகத்தில் கட்டாயவிவசாயத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விவசாய நடவடிக்கை!!

எமது நிறுவனத்தின் கட்டாயவிவசாயத்திட்டத்தின் கீழ், மலையகத்தில் அக்கரப்பத்தனை, மன்றாசி, முல்லோயா போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விவசாய நடவடிக்கைகளின் தொகுப்பை எமது யாழ்பல்கலைக்கழக மாணவப்பிரநிநிதியும், மலையக வேலைத்திட்டங்களிற்கு பொறுப்பானவருமான...

IMHO நிதிப்பங்களிப்பில் சோளப்பயிர்செய்கை!!

உலக மருத்துவர்கள் சங்கத்தின் ( IMHO )நிதிப்பங்களிப்பில், புதிய வாழ்வு நிறுவனத்தின் சோளப்பயிர்செய்கையானது,திருவையாறில் மேற்கொள்ளப்படுகின்றது, சில நோய்த்தாக்கங்கள் இருந்தபோதிலும் , சவால்களை சமாளித்து எமது இளையோர் அமை்ப்பானது...

திரு.ந.கலைச்செல்வன், திரு.ஜோகராஜா ஆகியோரின் நினைவாக உதவித்திட்டங்கள்!!

கடந்த 06.12.2022 அன்று , வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, எம்மோடு கல்விகற்று நாட்டில் ஏற்பட்ட அசாதாரணசூழல்களால் கல்வியையும் தொடரமுடியாது, வாழ்வையும் தொடரமுடியாது மண்ணுக்கு...

கட்டாய விவசாய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 150 குடும்பங்களிற்கு தலா ரூபா 15000!!

26.10.2022 அன்று காலை 10 மணியளவில் அம்பாறை மாவட்டத்தின் விதாதா மண்டபத்திலும், மற்றும் காரைதீவு கமநல சேவைகள் திணைக்கள கட்டத்திலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்காக கொண்டு...

மரவள்ளி நடுகையின் ஆரம்ப கட்ட நிகழ்வு

புதிய வாழ்வு நிறுவனத்தின் தன்நிறைவு பொருளாதாரம் நோக்கிய விவசாய செய்கையினை மேம்படுத்தும் நோக்கிலும், எமக்கான உணவிற்கு நாமே வழிவகுப்போம் எனும் நோக்கிலும் , 17 /06 /22...

மலையகத்தில் பயிர்செய்கை தொடர்பில் கருத்தரங்கு!!

மலையகத்தில் கற்றன் என்ற பிரதேசத்தில் எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகின்ற “கட்டாய விவசாயம்” என்ற நிகழ்வில் பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளான திரு. பிரதீபன், திரு. விஜயகுமார் ஆகிய இருவரும் கலந்து...

ஒரு குடும்பம் ஒரு இலட்சம் நிதியைப்பெற்ற முயற்சியாளர்கள்!!

மதிப்பிற்கும் பாசத்திற்குமுரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின், ஒரு குடும்பம் ஒரு இலட்சம் என்ற சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் நிதியைப்பெற்ற முயற்சியாளர்கள் முறையே.. 1)திருமதி. சக்திவேல்...

கிளிநொச்சியில் எமது நிறுவனத்தால் மஞ்சள் பயிர்ச்செய்கை!!

கிளிநொச்சியில் எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மஞ்சள் பயிர்ச்செய்கையானது, அறுவடை செய்யப்பட்டு, மீள் நடுகைக்கு தயார்படுத்தப்படுவதுடன், பதனிடும் வேலைகளிலும் எமது பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர், இருப்பினும் இந்த மஞ்சள் பயிர்ச்செய்கையானது,...

“கட்டாய விவசாயம்“ முயற்சியாளர்களின் ஊக்கத்தால் வெற்றி!!

எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் “கட்டாய விவசாயம் “ எனும் திட்டத்தின்கீழ் அக்கரப்பத்தனை , முல்லோயா, மன்றாசி போன்ற இடங்களில் எமது மாணவப்பிரதிநிதிகளின் மேற்பார்வையாலும், கண்காணிப்பாலும் , முயற்சியாளர்களின்...

முல்லோயா கிராமத்தில் மேற்கொள்ளப்படும் ஸ்ரோபெரி பழச்செய்கை பெரு வெற்றி!!

முல்லோயா கிராமத்தில் எமது முயற்சியாளர்களின் உருளைக்கிழங்கு தோட்டத்தில் ஊடுபயிராக மேற்கொள்ளப்படும் ஸ்ரோபெரி பழங்களாவன பெரும் விளைச்சலைத்தந்து முயற்சியாளனை மகிழ்வித்துள்ளது, அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த ஸ்ரோபெரித்தோட்டங்களை விரிவுபடுத்துவதற்காக...