Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

எமது நிறுவனம் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்!!

இன்று நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழாவில் புத்தூர் ஶ்ரீ சோமஸ்கந்தக் கல்லூரியின் அதிபரும் புதிய வாழ்வு நிறுவனத்தின் நிர்வாகியுமான திரு சி.திரிகரன் Master of...

மகாவிஷ்ணு பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பள்ளிப்பைகள் வழங்கி வைப்பு!!

மட்டக்களப்பு கிரான் குளத்தில் அமைந்துள்ள மகாவிஷ்ணு பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் 37 மாணவர்களுக்கு புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளையின் நிதி அனுசரனையுடன் பள்ளிப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது....

முல்லைத்தீவில் மூன்று பள்ளி மாணவிகளுக்கு உதவி!

முல்லைத்தீவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பள்ளிமாணவிகளுக்கு பள்ளிச் சீருடைகள், காலணிகள்(shoes), புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் எமது நிறுவனத்தால் வழங்கப்பட்டது. இத் திட்டத்துக்கு நிதிப்...

மலேசிய உறவுகளின் உதவி!!

மலேசியாவிலிருக்கும் எமது தமிழ் உறவுகள் தாங்களாக விரும்பி பள்ளி மாணவர்களுக்கான புத்தகப்பைகளையும் உடுப்புகளையும் சேகரித்து இரு பெரிய பொதிகளில் மலையக மக்களுக்கு அனுப்பி வைத்தனர். அவை சென்றமாதம்...

மன்னாரில் சரஸ்வதி பூஜை

மன்னாரில் புதிய வாழ்வு நிறுவனத்தின் அனுசரணையுடன் மாலைநேர வகுப்புகள் நடைபெறும் கல்வி நிலையங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கல்வி நிலைய இணைப்பாளர் சுதர்சனும் விஜயதசமி அன்று...

மாணவிக்கு உந்துருளி அன்பளிப்பு!

03.11.24 அன்று இலண்டனில் உள்ள ஒரு சகோதரி சுவிசிலுள்ள தனது நண்பியின் மகன் கிரிசாந்தனின் 30வது பிறந்தநாள் பரிசாக அவரது பெயரிலே கிளிநொச்சியிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பத்திலுள்ள...

மன்னார் கல்வி வளர் நிலையங்களில் வாணிவிழா!

மன்னார் மாவட்டத்தில் புதிய வாழ்வு நிறுவனத்தால் நடாத்தப்படும் 5 கல்வி வளர் நிலையங்களிலும் மிகச்சிறப்பான முறையில் வாணிவிழா நிகழ்வு கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து ஒழுங்கமைத்த...

மன்னார் மாவட்டத்தில் மிகச்சிறப்பான முறையில் மாலைநேர வகுப்புக்கள்!!

புதிய வாழ்வு நிறுவனத்தின், நோர்வேக்கிளையின் மேர்பார்வையில் மேற்கொள்ளப்படும் கல்விச்செயல்பாடுகளில் ஒன்றான மாலைநேர வகுப்புக்களாவன மிகச்சிறப்பான முறையில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது, ஆரம்பக்கல்விக்கான தேவைப்பாடுகள் உள்ள கிராமங்களாக...

புங்குடுதீவு காந்தி முன்பள்ளிக்கு தளபாடங்கள், சீருடைகள் வழங்கி வைப்பு!!

புங்குடுதீவு 4ம் வட்டாரத்தில் இயங்கிவரும், காந்தி முன்பள்ளிச்சிறார்கள் தளபாடங்கள் இன்றியும், ஏனைய வசதிகள் இன்றியும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக எமது நோர்வேக்கிளைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,...

முன்பள்ளிச் சிறார்களுக்கு தண்ணீர்ப் போத்தல்கள் அன்பளிப்பு

06.08.2024 அன்று திருமதி சரோஜினிதேவி மகாலிங்கம் அவர்களால் தனது 80 வது பிறந்தநாளையிட்டு புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளையினூடாக பாரதிபுரம் புதிய செபஸ்தியார் முன்பள்ளிச் சிறார்களுக்கு குடிநீர்...