Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் மாணவப் பிரதிநிதி அன்றூட் ஜக்‌ஷன் சட்டத்துறையில் கலைமாணிப் பட்டம் பெற்றார்!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 39வது பட்டமளிப்புவிழாவில் எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் மாணவப் பிரதிநிதி அன்றூட் ஜக்‌ஷன் சட்டத்துறையில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்( Bachelor of...

எமது நிறுவனம் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்!!

இன்று நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழாவில் புத்தூர் ஶ்ரீ சோமஸ்கந்தக் கல்லூரியின் அதிபரும் புதிய வாழ்வு நிறுவனத்தின் நிர்வாகியுமான திரு சி.திரிகரன் Master of...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றாற்றாளர் தினம்

2025 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாற்றாற்றலை அணுகுதல் மற்றும் உள்ளீர்த்தலுக்கான குழுவினர் ஏற்பாட்டில் மாற்றாற்றாளர் தினம் 05-03-25 புதன்கிழமை பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்...

லண்டன் வாழ் தமிழ்ப் பெண் செய்த செயல்

மகாவிஷ்ணு பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பள்ளிப்பைகள் வழங்கி வைப்பு!!

மட்டக்களப்பு கிரான் குளத்தில் அமைந்துள்ள மகாவிஷ்ணு பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் 37 மாணவர்களுக்கு புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளையின் நிதி அனுசரனையுடன் பள்ளிப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது....

நத்தார் புதுவருட நல்வாழ்த்துகள்

முல்லைத்தீவில் மூன்று பள்ளி மாணவிகளுக்கு உதவி!

முல்லைத்தீவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பள்ளிமாணவிகளுக்கு பள்ளிச் சீருடைகள், காலணிகள்(shoes), புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் எமது நிறுவனத்தால் வழங்கப்பட்டது. இத் திட்டத்துக்கு நிதிப்...

உந்துருளி அன்பளிப்பு

கனடாவில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் தனது சேமிப்புப் பணத்திலிருந்து தனது பிறந்தநாளையிட்டு பெண் தலைமைத்துவக் குடும்பத்திலுள்ள சிறுமி ஒருவருக்கு புதிய...

மலேசிய உறவுகளின் உதவி!!

மலேசியாவிலிருக்கும் எமது தமிழ் உறவுகள் தாங்களாக விரும்பி பள்ளி மாணவர்களுக்கான புத்தகப்பைகளையும் உடுப்புகளையும் சேகரித்து இரு பெரிய பொதிகளில் மலையக மக்களுக்கு அனுப்பி வைத்தனர். அவை சென்றமாதம்...

மன்னாரில் சரஸ்வதி பூஜை

மன்னாரில் புதிய வாழ்வு நிறுவனத்தின் அனுசரணையுடன் மாலைநேர வகுப்புகள் நடைபெறும் கல்வி நிலையங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கல்வி நிலைய இணைப்பாளர் சுதர்சனும் விஜயதசமி அன்று...