பின்தங்கிய கிராமங்களில் கல்வி வளர் நிலையங்களை உருவாக்கி, எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் கல்விச்சேவை தொடர்பாக மன்னார் மாவட்ட மாதர்சங்கத்தலைவியின் கருத்து
எமது நிறுவனத்தின் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ், மலையகத்தின் பம்பரகல தோட்டம் எனும் பகுதியில், எமது மலையக மாணவப்பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இருந்து சிலபகுதிகளை இங்கே காணலாம், இத்திட்டத்திற்கு...
இன, மத, மொழி வேறுபாடு இன்றி பயணிக்கும் எமது நிறுவனத்தின், அக்கரப்பத்தனை எனும் மலையக கிராமத்தில் அமரர் திரு.ஜிஷ்வி மரிக்கார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக, அவரின்...
மதிப்பிற்குரிய திரு. ஜயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் நிதிப்பங்களிப்பில், புதுக்குடியிருப்பைச்சேர்ந்த திருமதி. சித்திராவின் தலைமையில், மொத்தம் ஐந்து பெண்களுக்கு பற்றிக்வேலை செய்வதற்காக, தலா ஒரு இலட்ச ரூபாவீதம்...
ஒட்டிசுட்டானைச்சேர்ந்த திரு.மகாதேவன் என்பவர் ஒரு மாற்றுத்திறனாளி, அவர் தனது சொந்தக்காணியில் ஒருபகுதியை விற்று வந்த வருவாயில், மழைநீரைத்தேக்கி உபநோகிக்கும் நோக்கில் , இரண்டுகுளங்களை அமைத்து மீன் வளர்க்க...