Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

தேயிலை தோட்ட முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு ஊக்குவிப்பு

புதிய வாழ்வு நிறுவனத்தின் கல்வியை முதன்மைப்படுத்தும் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ், மலையகத்தின் மன்றாசி தேயிலை தோட்ட முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு தேவையான தளபாடங்களும் , மற்றும் லோவர் கிறன்லி முன்பள்ளி...

மாற்றுத்திறனாளிகளின் 100 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக, மாற்றுத்திறனாளிகளின் 100 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் 03/12/ 21ல் வழங்கிவைக்கப்பட்டது. புதிய வாழ்வு நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பிலும் முல்லைத்தீவு...

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரத்தியேக கல்வி நிலையம் திறந்துவைப்பு!!

எமது நிறுவனத்தின் கல்விசார் முன்னேற்ற செயல்பாடுகளின்கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் கோமத்தலாமடு எனும் கிராமத்தில் ,பிரத்தியேக கல்வி நிலையம் ஒன்று எமது கிழக்கு பல்கலைக்கழகமாணவப்பிரதிநிதி திரு.த. பரஸ்காந் தலைமயியில்...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனிகள் வழங்கிவைப்பு!!

உயர்கல்விக்கு கைகொடுக்கும் நோக்கில், கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் இருவருக்கும், மலையகமாணவன் ஒருவருக்கும் மடிக்கணனி வழங்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையால் பாடத்தை தொடரமுடியாது தவித்த மாணவர்களுக்கு கைகொடுக்குமுகமாக உதவிக்கரம் நீட்டிய...

பலரையும் நெகிழவைத்த பட்டம் பெறும் நிகழ்வு!!

எமது நிறுவனத்தின் நிர்வாகக்குழுத்தலைவரும் , பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதித்தலைவருமான திரு. விஜயகுமார் விஜயலாதன் அவர்கள், பட்டம் பெறும் நிகழ்வானது பலரையும் நெகிழவைத்துள்ளது. போர்க்காலத்தில் துரதிஸ்டவசமாக விழிப்புலனை முற்றாக இழந்தபோதும்,...

வாகரை கிராமத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாகரை எனும் கிராமத்தில், சிறார்களின் கல்வியை ஊக்குவித்து , மேம்படுத்தும் நோக்கில் எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் கனடா நாட்டுப்பிரதி திருமதி. சௌதா துஸ்யந்தன்...

எமது யாழ்பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் மலையக விஜயம்!!

“வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து.” மலையக மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் வேண்டுகோளுக்கு இணங்க, எமது யாழ்பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் அணி மலையகத்தில் தங்கி இருந்து ,10...

நாலு குழந்தைகளுடன் தண்ணீருக்காக நீண்டகாலம்போராடிய குடும்பத்திற்கு உதவிகள்!!

“ நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு “ முள்ளியவளையில் நாலு குழந்தைகளுடன் தண்ணீருக்காக நீண்டகாலம்போராடிய, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பம் ஒன்றிற்கு எமது...

நுவரேலியாவில் கல்விக்கருத்தரங்குகள்!

“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை” அழிவில்லாத கல்விச்செல்வத்தை எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகள், மலையகத்தின் பல்வேறு பகுதிகளிற்கும் சென்று வழங்கி வருகின்றார்கள், அந்த வகையில்...

க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கும் கையேடு வழங்களும்!!

தர்மபுரம், உருத்திரபுரம், உடையார்கட்டு, விசுவமடு போன்ற கிராம ,க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான உற்சாகமூட்டும், நம்பிக்கை ஊட்டும் கருத்தரங்கும், பரீட்சைக்கு தயாராகும் வகையிலான கையேடுகளும் எமது மாணவப்பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்டு...