Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

Posts by webadmin

எண்களால் வரையறை இன்றி பனை நடுவோம் பயன் பெறுவோம்

“ தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் “ பனைமரத்தை தமிழ் மரம் என அழப்பதும் உண்டு, தமிழர்களின் வாழ்வோடும் தமிழோடும் பின்னிப்பிணைந்தது என்பதற்குச்...

எமது பராமரிப்பு இல்லத்தில் மருத்துவ குணமுள்ள முள்ளு சீத்தாபழம் நடுகை!!

வெளி நாடுகளில் , மிகவும் அதிக அளவில் பணம் கொடுத்து வாங்கப்படும் இந்த பழமானது, எமது நாட்டில் எமது கைகளில் கிடைத்த பொக்கிசம் என்பது இதுவரை தெரியாமல்போனது...

பரந்தனில் நமது உணவை நாமே உற்பத்தி செய்வோம் திட்டம் ஆரம்பம்!!

“ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதற்கு அமைவாக, ஏழு தொண்டுநிறுவனங்கள் ஒன்றிணைந்து , நமது உணவை நாமே உற்பத்தி செய்வோம் எனும் திட்டத்தின்கீழ், பரந்தனில் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்....

முல்லோயா கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பத்திற்கு உதவித்தொகை!!

மலையகத்தில், முல்லோயா கிராமத்தில் எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளால் தெரிவுசெய்யப்பட்ட ,விவசாயத்தில் ஆர்வமும் , ஊக்கமும் உள்ள குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கப்பட்டதோடு , அதி உச்ச பயனை அடையக்கூடியவாறான...

வெட்டியெடுத்த கட்டித்தங்கம் போன்ற இந்த மண்ணில் எப்படி வந்தது வறுமை??

மலையகத்தின் முன்னேற்றத்திற்காக, எம்முடன் பயணிக்கும் மாணவப்பிரதிநிதிகள். வெட்டியெடுத்த கட்டித்தங்கம் போன்ற இந்த மண்ணில் , எப்படி வந்தது வறுமை 🤔… அனைவரும் ஒற்றுமையாகவும் சந்தோசமாக வாழ வழி...

க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கும் கையேடு வழங்களும்!!

தர்மபுரம், உருத்திரபுரம், உடையார்கட்டு, விசுவமடு போன்ற கிராம ,க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான உற்சாகமூட்டும், நம்பிக்கை ஊட்டும் கருத்தரங்கும், பரீட்சைக்கு தயாராகும் வகையிலான கையேடுகளும் எமது மாணவப்பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்டு...

கொரோனா காலப்பகுதியிலும் தொடரும் எமது சேவைகள்!!

கொரோனா காலப்பகுதியிலும் எமது நிர்வாகக்குழுவான பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளால் , முள்ளிவாய்க்கால், மன்னார், முள்ளியவளை , மலையகம், திருகோணமலை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரவலான சமூகசேவைகளும், சுயதொழில் ஊக்குவிப்புக்களும்...

புதிய வாழ்வு நிறுவனத்தின் வளமுடன் வாழ ஒர் விட்டுத்தோட்டம்

மதிப்பிற்குரிய சகிலா பானு (விவசாயத்திணைக்களம்) அவர்கள், எமது நிறுவனத்தின் விவசாயக்கொள்கைகளிற்கு துணை நிற்பதோடு, வீட்டுத்தோட்டத்தின் அடிப்படைத்தேவைகள், இயற்கைமுறையிலான பசளை, மற்றும் சாதாரண தாவரங்களுக்கு வரக்கூடிய நோய்கள், அவற்றை...

அறிவோடு கூடிய விவசாயம் ஆதாயம் தரும்!!

அறிவோடு கூடிய விவசாயம் ஆதாயம் தரும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை, மலையகத்தில் ஹங்குராகெத்த என்ற இடத்தில் பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதி விஜயகுமாரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பயிர்செய்கை வெற்றிதந்துள்ளது, தொடர்ந்துவரும் காலங்களில்...

பெண்கள் பராமரிப்பு மற்றும் பயிற்சி இல்லத்தின் ஓராண்டு பூர்த்தி

எமது புதியவாழ்வு நிறுவனத்தின் பெண்கள் பராமரிப்பு/ பயிற்சி இல்லத்தின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வானது, 13/06/2020 அன்று , நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகாரணமாக மிக அமைதியான முறையில்...