Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

Posts by webadmin

முள்ளியவழையில் கஜூ தோட்டம்!!

எமது நிறுவனத்திற்கான நிரந்தரவருவாயை எதிர்காலத்தில் உருவாக்கும் நோக்கில், முள்ளியவழையில் எமது யாழ் பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகள் கஜூ தோட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு ஆயத்தமாகின்றனர், எதிர்வரும் காலங்களில் இயலுமானவரை உள்ளூர்வழங்களை...

Africulture Development Project in Srilanka

Hello everyone, please support us in our latest initiative; developing agriculture in Srilanka to help our people become self-sufficient. Find...

தமக்கு தேவையா மரக்கறிகளை தாமே பயிரிடும் எமது இல்லத்து பயனாளிகள்!!

எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட “ கட்டாயவீட்டுத்தோட்டம்” என்ற திட்டத்தின்கீழ், எமது இல்லத்து பயனாளிகள் பயணித்து வெற்றி கண்டுள்ளனர். எமது பராமரிப்பு இல்லத்துக்குத்தேவையான மரக்கறிகளை தாமே பயிரிட்டு...

மலையக மண்ணில் கோவா, கரட், லீக்ஸ் பயிற்செய்கை!!

மலையக மண்ணில் எமது மாணவப்பிரதிநிதிகளின் தலமையில், கோவா, கரட், லீக்ஸ்போன்றன பயிரிடப்பட்டுள்ளன. இந்த மரக்கறி வகைகளை சந்தைப்படுத்துவதால் வரும் வருமானமானது, மலையகமக்களின் சுயதொழிலை ஊக்குவிக்க பயன்படுத்தப்படவேண்டும் என...

கற்பிணிப்பெண்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களிற்கு உலர் உணவு வழங்கல்!!

அம்பாறை மாவட்டம் , கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் வாழும் கற்பிணிப்பெண்கள் , மற்றும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களிற்கு 06/05/2020 ஆன இன்று உலர் உணவு...

உலர் உணவு வழங்கி வைப்பு

வவுனியா மாவட்டம் செட்டிகுள பிரதேசத்தில் உலர் உணவு வழங்கி வைத்த எமது யாழ் பல்பலைக்கழக மாணவப்பிரதி நிதி கீதாவிற்கும், உறுதுணையாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களிற்கும் நன்றிகளும் ,...

யாழ் பல்கலைக்களக மாணவப்பிரதிநிதிகளுக்கு நன்றி

எமது நிறுவனத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களான யாழ் பல்கலைக்களக மாணவப்பிரதிநிதிகளின் அயராத கடின உழைப்பு பாராட்டுதற்குரியது👏👏

யாழ்பல்கலைக்களக மாணவப் பிரதிநிதிகளின் உலர் உணவு நிவாரணப்பணி

மலையக மக்களின் மனம் தொட்ட புதிய வாழ்வு நிறுவனத்தின் நிர்வாக்க்குழுவான யாழ்பல்கலைக்களக மாணவப் பிரதிநிதிகளின் உலர் உணவு நிவாரணப்பணி… எம் மலையக மக்களுடனான எமது பயணம் தொடரும்🙏...

புதிய வாழ்வு நிறுவனம் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது🙏

எமது நிறுவனம் போரினால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோரை பராமரிப்பதுடன், அவர்களுக்கு தொழில்பயிற்சி வழங்கி அவர்களுக்கும் வாழ்வில் ஒரு பற்றுதலை உண்டாக்கி, இயலுமான அளவு அவர்களை இயங்கவைப்பதை நோக்காக்க்கொண்டு...

கிராம்ம்தோறும் ஒரு பசுமை புரட்சி

எமது நிறுவனத்தின் யாழ்பல்கலைக்களக மாணவப்பிரதி நிதிகளின் அடுத்த கட்ட நடவடிக்கையாக “ கட்டாய வீட்டுத்தோட்டம் “ என்ற தலைப்பில், பிறரிடம் கையேந்தாது நாமே நம்மை பார்த்துக்கொள்ளும் நிலையை...