எமது பராமரிப்பு இல்லத்தில் உழவர் திருநாளான தைத்திருதாள்
இன்று எமது பராமரிப்பு இல்லத்தில் , உழவர் திருநாளான தைத்திருதாள், மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.😍
இன்று எமது பராமரிப்பு இல்லத்தில் , உழவர் திருநாளான தைத்திருதாள், மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.😍
“வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து.” திருகோணமலை மூதூர் என்ற கிராமத்தில், அசாதாரணமாக பிறந்த குழந்தையுடன், வேதனையில் துடித்த வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள குடும்பம் ஒன்றிற்கு,...
“அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.” கடந்த ஆவணிமாதம் 10ம் திகதி, பம்பரகலை தோட்டம்,தலவாக்கலை எனும் கிராமத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தால் அண்ணளவாக...
மிக பாதிப்புக்குள்ளான ஒரு சிறிய குடிசையில், வாழ்ந்துவந்த முள்ளியவளையைச்சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு, முள்ளியவளையைச்சேர்ந்த மாணவப்பிரதிநிதி பிரசாந்த் 24 நாட்களில் ஒரு தற்காலிக வீடு ஒன்றை அமைத்து வாழ...
போரினால் பெரும்பாலானோருக்கு தெரியாமல் போன தையிட்டி கிராமத்தில், கிட்டதட்ட 25 வருடங்கள் மக்கள் வாழாது சூனியப்பிரதேசமாக, வனாந்தரமாகவே இருந்தது, இந்த இடத்தில் திருத்தவேலைகளை செய்து, ஒரு விளையாட்டு...
“ தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் “ பனைமரத்தை தமிழ் மரம் என அழப்பதும் உண்டு, தமிழர்களின் வாழ்வோடும் தமிழோடும் பின்னிப்பிணைந்தது என்பதற்குச்...
எமது புதியவாழ்வு நிறுவனத்தின் பெண்கள் பராமரிப்பு/ பயிற்சி இல்லத்தின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வானது, 13/06/2020 அன்று , நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகாரணமாக மிக அமைதியான முறையில்...
அம்பாறை மாவட்டம் , கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் வாழும் கற்பிணிப்பெண்கள் , மற்றும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களிற்கு 06/05/2020 ஆன இன்று உலர் உணவு...
வவுனியா மாவட்டம் செட்டிகுள பிரதேசத்தில் உலர் உணவு வழங்கி வைத்த எமது யாழ் பல்பலைக்கழக மாணவப்பிரதி நிதி கீதாவிற்கும், உறுதுணையாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களிற்கும் நன்றிகளும் ,...
எமது நிறுவனத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களான யாழ் பல்கலைக்களக மாணவப்பிரதிநிதிகளின் அயராத கடின உழைப்பு பாராட்டுதற்குரியது👏👏