ஒரு குடும்பம் ஒரு இலட்சம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற முயற்சியாளர்கள்!!
திரு .ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் , சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ் தலா ஒரு இலட்சம் ரூபா நிதியினைப்பெற்ற முயற்சியாளர்கள் முறையே… 1 ) அ. ஜேசுதாசன் குரூஸ்...
திரு .ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் , சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ் தலா ஒரு இலட்சம் ரூபா நிதியினைப்பெற்ற முயற்சியாளர்கள் முறையே… 1 ) அ. ஜேசுதாசன் குரூஸ்...
Here are the details of the entrepreneurs who benefited under respected Mr. Aiyathurai Sivasamy teacher’s “One Family One Lakh” Self-Employment...
எமது நிறுவனத்திற்கு வருமானம் ஈட்டிக்கொடுக்கும் நோக்கில் பெண்கள் மேற்கொள்ளும் சிறியதொரு முயற்சியே இதுவாகும். பிளாஸ்ரிக்பைகள் பாவனையில் இல்லாதுபோவதால், துணியில் பைகளைத்தைத்து தமது கைவண்ணங்களை காட்டி உள்ளனர். நன்றி
மதிப்பிற்கும், அன்பிற்குமுரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின், “ ஒரு குடும்பம் ஒரு இலட்சம்” சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற முயற்சியாளர்களின் விபரங்களாவன.. 1) க....
புதிய வாழ்வு நிறுவனத்தின் “என்றும் நண்பர்கள்” குழுவினரின் இரண்டாவது வீட்டுத்திட்டம் இதுவாகும். கிளிநொச்சியைச்சேர்ந்த பெண்தலமைத்துவகுடும்பம் ஒன்றிற்கு வீடு கட்டிக்கொடுத்ததோடு, விவசாயத்தை ஊக்குவிக்குமுகமாகவும், சுயதொழிலை உருவாக்கிக்கொடுக்கும் நொக்கிலும் ,...
திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தினூடாக, பயன்பெறும் அடுத்த கட்ட முயற்சியாளர்கள் முறையே 1)வைரமுத்து முருகையா மூதூர்.. ( மிளகாய் அரைக்கும் இயந்திரமும், அவற்றுக்கு...
எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் கனடா நாட்டு பிரதிநிதி திருமதி. சௌதா துஸ்யந்தன் அவர்கள் பெண்தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதாரமாக கோழிக்கூடு ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்ததோடு,...
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது” திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் மூன்றாம், நான்காம், ஐந்தாம் கொடுப்பனவானது, 1) திரு . இ....
7 தொண்டு நிறுவனங்களின் கூட்டுமுயற்சியால் 94 குடும்பங்கள் பயன்பெற்றன, எதிர்வரும் காலங்களில் ஏனைய தொண்டுநிறுவனங்களுடனும் ஒன்றிணைந்து இதுபோன்றவேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன்மூலம் , பொருளாதார அபிவிருத்தி நோக்கிய வெற்றிப்பாதையை இலகுவில்...
மலையகத்தில், முல்லோயா கிராமத்தில் எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளால் தெரிவுசெய்யப்பட்ட ,விவசாயத்தில் ஆர்வமும் , ஊக்கமும் உள்ள குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கப்பட்டதோடு , அதி உச்ச பயனை அடையக்கூடியவாறான...