ஊடுபயிரான பயறு வெற்றிகரமாக அறுவடைசெய்யப்பட்டது!!
எமது நிறுவனத்தின் விவசாயப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஊடுபயிரான பயறு, இன்று வெற்றிகரமாக அறுவடைசெய்யப்பட்டு எமது பராமரிப்பு இல்லத்து முயற்சியாளர்களின் முயற்சியில் பயறு பிரித்தெடுக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு முழுமூச்சாக செயல்பட்ட நிறுவனத்தின் தலைவர் திரு. அ. றொபேட் , மற்றும் விவசாயத்திற்கு பொறுப்பாக இருக்கும் திரு.வி. கேதீஸ்வரனிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்👏👏
இந்த இக்கட்டான காலகட்டத்தில் இளைஞர்கள் ஒன்றிணைந்து வாழ்வாதாரத்தை உயர்த்த, பொருளாதாரத்தில் முன்னேற்றம்காண புதிய சிந்தனைகளை அறிமுகம் செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்🙏👍





Previous Post
Next Post
